கைகள் கட்டப்பட்டுள்ளதால் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை - அண்ணாமலை
Sep 10, 2025, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைகள் கட்டப்பட்டுள்ளதால் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை – அண்ணாமலை

Web Desk by Web Desk
Mar 28, 2025, 09:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குற்றங்களை தடுக்க முடியாமல் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டதால், இன்று அவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

உசிலம்பட்டி அருகே முதல்நிலைக் காவலர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

அதில், மது மற்றும் போதைப்பொருட்களால் குற்றங்கள் பலமடங்கு அதிகரித்து விட்டதாகவும் ஆனால் முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருக்கிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

குற்றங்களைத் தடுக்க முடியாமல் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டது, இன்று அவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழலில் நிறுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

சட்டம்-ஒழுங்கு குறித்து முதலமைச்சருக்கு அக்கறை இருந்திருந்தால் மது விற்பனையை முறைப்படுத்தி இருக்க வேண்டும் எனக் கூறியுள்ள அண்ணாமலை, தனது கட்சியினரின் வருமானம் பாதிக்க கூடாது என்பதற்காக எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதன் விளைவால் குற்றங்கள் பெருகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இனியாவது தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு வாக்களித்த மக்களின் நலன் குறித்து முதலமைச்சர் ல்டாலின் சிந்திப்பாரா? எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags: Constable Muthukumar murder issueDMKtamilnadu policeBJP State President Annamalaichief minister mk stalin
ShareTweetSendShare
Previous Post

காவலர் கல்லால் தாக்கி கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

Next Post

சென்னை எழும்பூர் ரயில் நிலைய கட்டடத்தில் தீ விபத்து!

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies