கைகள் கட்டப்பட்டுள்ளதால் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை - அண்ணாமலை
Oct 26, 2025, 07:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கைகள் கட்டப்பட்டுள்ளதால் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை – அண்ணாமலை

Web Desk by Web Desk
Mar 28, 2025, 09:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குற்றங்களை தடுக்க முடியாமல் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டதால், இன்று அவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

உசிலம்பட்டி அருகே முதல்நிலைக் காவலர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

அதில், மது மற்றும் போதைப்பொருட்களால் குற்றங்கள் பலமடங்கு அதிகரித்து விட்டதாகவும் ஆனால் முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருக்கிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

குற்றங்களைத் தடுக்க முடியாமல் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டது, இன்று அவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழலில் நிறுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

சட்டம்-ஒழுங்கு குறித்து முதலமைச்சருக்கு அக்கறை இருந்திருந்தால் மது விற்பனையை முறைப்படுத்தி இருக்க வேண்டும் எனக் கூறியுள்ள அண்ணாமலை, தனது கட்சியினரின் வருமானம் பாதிக்க கூடாது என்பதற்காக எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதன் விளைவால் குற்றங்கள் பெருகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இனியாவது தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு வாக்களித்த மக்களின் நலன் குறித்து முதலமைச்சர் ல்டாலின் சிந்திப்பாரா? எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags: DMKtamilnadu policeBJP State President Annamalaichief minister mk stalinConstable Muthukumar murder issue
ShareTweetSendShare
Previous Post

காவலர் கல்லால் தாக்கி கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

Next Post

சென்னை எழும்பூர் ரயில் நிலைய கட்டடத்தில் தீ விபத்து!

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies