கோயில் அருகே தொழுகைக்கு இடம் : சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம்!
Jan 14, 2026, 01:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோயில் அருகே தொழுகைக்கு இடம் : சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம்!

Murugesan M by Murugesan M
Mar 28, 2025, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் கோயில் அருகே தொழுகைக்கு இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் இருப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

காடையாம்பட்டி அருகேயுள்ள அய்யன் காட்டுவளவு பகுதியில் கருப்பனார் சாமுண்டீஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகேயுள்ள அரசு நிலத்தை இஸ்லாமிய மக்களின் தொழுகைக்காக தாசில்தார் நாகூர் மீரான் ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், அங்கு ஏற்கனவே பன்றி, ஆடு ஆகியவற்றைப் பலியிட்டு வழிபாடு நடத்தி வருவதாகக் கூறியுள்ளனர். கோயிலுக்கு அருகே தொழுகைக்கு இடம் ஒதுக்கினால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் எனக்கூறிய அப்பகுதி மக்கள், இது தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Tags: சேலம் மாவட்டம்Prayer place near temple: Risk of law and order problems!
ShareTweetSendShare
Previous Post

சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

Next Post

பொன்னேரி நகராட்சியில் வரி வசூலிப்பதில் முறைகேடு : திமுக உறுப்பினர்கள் குற்றச்சாட்டு!

Related News

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies