திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் சாயக்கழிவு சுத்திகரிப்பு ஆலைகளின் பணிகள் சிறப்பானவை - பிரதமர் மோடி
May 18, 2025, 06:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் சாயக்கழிவு சுத்திகரிப்பு ஆலைகளின் பணிகள் சிறப்பானவை – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Mar 31, 2025, 07:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் சாயக்கழிவு சுத்திகரிப்பு ஆலைகளின் பணிகள் சிறப்பானவை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

120 வது மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி ஜவுளிக் கழிவுகள், உலகம் முழுவதற்கும் கவலை அளிக்கும் முக்கிய காரணமாக மாறியுள்ளதாக தெரிவித்தார்.

பழைய ஆடைகளை களைந்துவிட்டு புதிய ஆடைகளை வாங்குவது உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக கூறிய பிரதமர் மோடி, மக்கள் அணியும் பழைய ஆடைகளின் உபயோகத்தை நிறுத்தவதன் மூலம் அவை ஜவுளிக் கழிவுகளாக மாறுவதாக தெரிவித்தார்.

உலகின் அதிகபட்ச ஜவுளி கழிவுகள் உருவாகும் மூன்றாவது நாடு இந்தியா என கூறிய பிரதமர் மோடி, இதனை சமாளிக்க இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பல பாராட்டத்தக்க முயற்சிகள் குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

அரியானாவில் உள்ள பானிபட், ஜவுளி மறுசுழற்சிக்கான உலகளாவிய மையமாக வளர்ந்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி பெங்களூரு புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளுடன் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் தமிழ்நாட்டின் திருப்பூர், கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் ஜவுளி கழிவு மேலாண்மையில் ஈடுபட்டுள்ளது சிறப்பானது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: prime minister modiTirupurtextile wasteMann Ki Kare programtextile waste management
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் – ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வெற்றி!

Next Post

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து – ஒருவர் பலி!

Related News

சிந்து-விலும் தனி நாடு கோரி போராட்டம்-கலங்கும் பாகிஸ்தான்!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் இருக்கும் : தமிழிசை சௌந்தரராஜன்

முதியவர்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல் : 3 பேரை கைது செய்து விசாரணை!

புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!

திருக்கோயிலா? குப்பை மேடா? : முகம் சுளிக்கும் பக்தர்கள்!

பாகிஸ்தான் அரசுக்கு செக் வைத்த IMF : 11 நிபந்தனைகள் விதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்!

அமெரிக்கா – 15-வது மாடியில் இருந்து விழுந்து உயிர் தப்பிய குழந்தை!

தீ விபத்தில் சிக்கி 17 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

அனைத்துக் கட்சி தூதுக்குழுவில் இடம்பெற்றதில் அரசியல் இல்லை –  சசிதரூர்

3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

துருக்கி பல்கலை. ஒப்பந்தங்களை முறித்த மும்பை ஐஐடி!

நீலகிரி, கோவை, திருப்பூர் உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தாய் நாட்டுக்கு எப்போதும் சிறந்ததை கொடுக்க ஆசைப்படுகிறேன் : நீரஜ் சோப்ரா

விவசாய பகுதியில் சுற்றித்திரியும் கரடியால் பொதுமக்கள் அச்சம்!

பின்லாந்து : ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – 5 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies