தீப்பெட்டி தொழில் தோன்றியது சிவகாசியா? ஜப்பானா? - சட்டப்பேரவையில் விவாதம்!
Jul 26, 2025, 10:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தீப்பெட்டி தொழில் தோன்றியது சிவகாசியா? ஜப்பானா? – சட்டப்பேரவையில் விவாதம்!

Web Desk by Web Desk
Apr 4, 2025, 03:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீப்பெட்டி தொழில் தோன்றியது சிவகாசியா? ஜப்பானா? எனச் சட்டப்பேரவையில் சுவாரசியமிக்க விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என எம்எல்ஏ அசோகன் கோரிக்கை விடுத்தார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிவகாசியில் தீப்பெட்டி தோன்றியதற்கான வரலாற்று ஆவணங்கள் இல்லாததால், அதனை விண்ணப்பத்தில் தாமதம் ஏற்படுகிறது எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜு,  தீப்பெட்டி தோன்றியதற்கான ஆவணங்கள் இருப்பதால்தான் அதற்கு நூற்றாண்டு விழா நடத்தப்பட்டதாகக் கூறினார்.

இதனை அடுத்துப் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், தீப்பெட்டி தோன்றியதற்கான ஆவணங்களை அதிமுக உறுப்பினர் தங்களிடம் வழங்கினால், புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

Tags: today TN ASSEMBLYDid the matchbox industry originate in Sivakasi? Japan? - Interesting debate in the Legislative Assembly!
ShareTweetSendShare
Previous Post

வேதாந்த தேசிகர் ஆலயத்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்!

Next Post

எம்புரான் பார்த்தவர்கள் சொல்வதை கேட்கும்போது கோபம் வருகிறது – துரைமுருகன்

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies