வக்ஃபு மசோதா விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு - இடுக்கி மாவட்ட பொதுச்செயலாளர் பதவி விலகல்!
Oct 27, 2025, 11:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வக்ஃபு மசோதா விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு – இடுக்கி மாவட்ட பொதுச்செயலாளர் பதவி விலகல்!

Web Desk by Web Desk
Apr 5, 2025, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வக்ஃபு மசோதா விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாட்டை எதிர்த்து அக்கட்சியில் இருந்து இடுக்கி மாவட்ட பொதுச்செயலாளர் விலகியுள்ளார்.

கேரளாவின் இடுக்கி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக பென்னி பெருவானந்தம் என்பவர் பணியாற்றி வந்தார். வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவில் காங்கிரசின் நிலைபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

வக்ஃபு மசோதாவை ஆதரிக்க வேண்டும் என்ற கிறிஸ்தவர்களின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்கவில்லை எனக்கூறிய அவர், கிறிஸ்தவர்களை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புறக்கணிப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், இஸ்லாமியர்களை திருப்திபடுத்துவதற்காகவே காங்கிரஸ் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக பென்னி பெருவானந்தம் குற்றம்சாட்டியுள்ளார்.

 

Tags: CongressWaqf Amendment Billdukki district general secretaryIdukki district general secretary resigned
ShareTweetSendShare
Previous Post

இரும்பு கம்பெனி உரிமையாளர் மீது தாக்குதல்!

Next Post

வேலூர் : பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்!

Related News

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

ஐநா உலகளாவிய பொது நலனுக்கானது என்பதை உணர வேண்டும் : இந்தியா

திருப்பரங்குன்றம் அருகே புதிதாகக் கட்டப்பட்ட வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவன் எனப் பெயர் வைத்த ரசிகர்!

​திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை சூரசம்​ஹாரம்!

திருச்சி அருகே ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து!

கும்பகோணத்தில் கனமழை : சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீர்!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தர பிரதேசம் – தனியார் மருத்துவமனையை திறந்து வைத்த குடியரசுத் தலைவர்!

மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி படுகாயம்!

ரூ.1,000 பந்தயத்திற்காக கொசஸ்தலை ஆற்றில் குதித்த இருவர் மாயம்!

கஞ்சா போதையில் பட்டாக் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

காங்கேயம் அருகே விவசாயி கட்டையால் அடித்துக் கொலை!

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

மழையில் ரோடு போடும் திமுக அரசு!

வங்கக்கடலில் உருவானது ‘மோந்தா’ புயல்!

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் – ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம்!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies