பிரதமரை புறக்கணித்த முதலமைச்சரை மக்கள் புறக்கணிப்பார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!
Jul 27, 2025, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிரதமரை புறக்கணித்த முதலமைச்சரை மக்கள் புறக்கணிப்பார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!

Web Desk by Web Desk
Apr 7, 2025, 10:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரை புறக்கணித்த முதல்வரைத் தமிழக மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள் எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

பிரதமர் தமிழக மீனவர்கள் பிரச்சனையைத் தீர்த்துவிட்டு நாடு திரும்பினார் என்றும் பிரதமரை வரவேற்காமல் குளு குளு ஊட்டி முதலமைச்சருக்கு தேவையா என அவர்  கேள்வி எழுப்பினார்.

நாக் அவுட் ஆகப்போகிறவர் டக் அவுட்டை பற்றிப் பேசுகிறார் என்றும் பிரதமரைப் புறக்கணித்த முதலமைச்சரை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும் மொழிக்கு முக்கியத்துவமளித்து தமிழில் கையெழுத்திடும்படி பிரதமர் கூறினார் என அவர் தெரிவித்தார்.

இனி தமிழக மக்களை மொழியை வைத்து ஏமாற்ற முடியாது என்றும் கைது நடவடிக்கையைக் கண்டதும் தவெக-வினர் தெறித்து ஓடினார்கள் என என அவர் கூறினார்.

Tags: bjptn bjpTamilisai SoundararajanPeople will ignore the Chief Minister who ignored the Prime Minister: Tamilisai Soundararajan's opinion!
ShareTweetSendShare
Previous Post

மின்கம்பி அறுந்து விழுந்ததில் சாயப்பட்டறை ஊழியர் உயிரிழப்பு!

Next Post

‘ஒரு மாநிலம் – ஒரு ஊரக வங்கி’ திட்டம் விரைவில் அமல்?

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies