விமான நிலையங்களில் போதை பொருள் கண்டறிய மோப்ப நாய்!
Sep 5, 2025, 07:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விமான நிலையங்களில் போதை பொருள் கண்டறிய மோப்ப நாய்!

Web Desk by Web Desk
Apr 8, 2025, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமான நிலையங்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மோப்ப நாய்கள் முக்கிய பங்காற்றி வருவதாகச் சென்னை சுங்க மண்டல தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை சுங்க மண்டலத்தில், மோப்ப நாய்களை இணைக்கும் அறிமுக விழா மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவொற்றியூர் அருகே உள்ள சரக்கு பெட்டக முனைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில், சென்னை சுங்க மண்டல தலைமை ஆணையர் குமார், சென்னை விமான நிலைய சுங்க ஆணையரகத்தின் முதன்மைஆணையர் சீனிவாசா  நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், பஞ்சாப்பில் 9 மாதங்கள் பயிற்சி பெற்ற 3 மோப்ப நாய்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. லேப் வகையைச் சேர்ந்த 3 நாய்களையும் பயிற்சியாளர்கள் வழிநடத்தினர்.

பயிற்சியாளர்கள் கொடுக்கும் உத்தரவுகளுக்கு, மோப்ப நாய்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தின. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சென்னை சுங்க மண்டல தலைமை ஆணையர் குமார், விமான நிலையங்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மோப்ப நாய்கள் முக்கிய பங்காற்றி வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், போதைப்பொருட்களைப் புழக்கத்தில் விடும் நபர்களைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் உதவுவதாகவும் கூறினார்.

Tags: Tn newsSniffer dog to detect drugs at airports!மோப்ப நாய்
ShareTweetSendShare
Previous Post

நீலிக்கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

Next Post

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

அனுமதியின்றி தனது பாடல்கள் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்பாடு : உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு!

கன்னியாகுமரி : குழித்துறையில் ஓணம் பண்டிகை!

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

இந்தியாவை விமர்சித்த ஆஸ்திரிய பொருளாதார நிபுணரின் எக்ஸ் பக்கம் முடக்கம்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன்னுக்கு மோஸ் அறுவை சிகிச்சை!

உத்தரப்பிரதேசம் : ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி ஊரையே ஏமாற்றிய நபர் கைது!

ஆப்கானிஸ்தான் : சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2,200-ஐ கடந்தது!

உணவு டெலிவரி கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்!

நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

மேற்கு வங்கம் : மத உணர்வுகளை புண்படுத்தியதாக பாடகர் அனிர்பன் மீது பாஜக புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies