காவல் ஆய்வாளரை வறுத்தெடுத்த திருச்சி டிஐஜி வருண்குமார்!
Aug 19, 2025, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவல் ஆய்வாளரை வறுத்தெடுத்த திருச்சி டிஐஜி வருண்குமார்!

Web Desk by Web Desk
Apr 10, 2025, 01:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்ணிடம் அவமரியாதையாகப் பேசிய காவல் உதவி ஆய்வாளரை வாக்கி டாக்கியில் பேசிய போதே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருச்சி டிஐஜி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அரியலூர் காவல் ஆய்வாளர் மற்றும் பணியாளரிடம் வாக்கி டாக்கி மூலம் பேசிய திருச்சி சரக டிஐஜி வருண்குமார்,  அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அரசு எதற்காக உருவாக்கியது என  எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மகளிர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்காக உருவாக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

இதன் பின்னர் பாலியல் புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் உதவி ஆய்வாளர் அவமரியாதையாக நடந்து கொண்ட செய்தி தன் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், இதனை ஏன் கண்டு கொள்ளவில்லை எனவும் டிஐஜி வருண்குமார் கேள்வி எழுப்பினார்.

உதவி ஆய்வாளர் அப்படி எதுவும் பேசவில்லை என்றும், தெரியாமல் பேசியிருப்பார் எனவும் காவல் ஆய்வாளர் அதற்குப் பதிலளித்துள்ளார். இதனைக் கேட்டு ஆவேசமடைந்த டிஐஜி வருண்குமார், இப்படிப் பேசுவதற்கு வெட்கமா இல்லை எனக் காவல் ஆய்வாளரிடம் கோபமாகத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து , வாக்கி டாக்கி வழியாக டிஐஜி வருண்குமாரிடம் காவல் ஆய்வாளர் மன்னிப்பு கோரினார்.
பின்னர் பேசிய டிஐஜி வருண்குமார், புகார்தாரர்களிடம் ஒழுங்கீனமாகப் பேசிய ஆடியோ கிடைத்தால் அவற்றையும் வெளியிடுவேன் எனக் காவல் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

Tags: டிஐஜி வருண்குமார்Trichy DIG Varunkumar grilled the police inspectorதிருச்சி டிஐஜி வருண்குமார்திருச்சி டிஐஜி
ShareTweetSendShare
Previous Post

மண்ணடி மல்லிகேஸ்வரர் கோயில் தேரோட்ட விழா!

Next Post

தேனி : கோயில் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட கிடா முட்டு போட்டி!

Related News

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

கடலூர் : மீனவ கிராம தலைவரை தேர்ந்தெடுப்பதில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம்!

நெல்லை : ஆட்சியர் அலுவலகம் முன்பு இரட்டை சகோதரிகள் தீக்குளிக்க முயற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

E-OFFICE – முந்தும் திரிபுரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies