காவல் ஆய்வாளரை வறுத்தெடுத்த திருச்சி டிஐஜி வருண்குமார்!
Jan 14, 2026, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவல் ஆய்வாளரை வறுத்தெடுத்த திருச்சி டிஐஜி வருண்குமார்!

Murugesan M by Murugesan M
Apr 10, 2025, 01:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்ணிடம் அவமரியாதையாகப் பேசிய காவல் உதவி ஆய்வாளரை வாக்கி டாக்கியில் பேசிய போதே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருச்சி டிஐஜி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அரியலூர் காவல் ஆய்வாளர் மற்றும் பணியாளரிடம் வாக்கி டாக்கி மூலம் பேசிய திருச்சி சரக டிஐஜி வருண்குமார்,  அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அரசு எதற்காக உருவாக்கியது என  எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மகளிர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்காக உருவாக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

இதன் பின்னர் பாலியல் புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் உதவி ஆய்வாளர் அவமரியாதையாக நடந்து கொண்ட செய்தி தன் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், இதனை ஏன் கண்டு கொள்ளவில்லை எனவும் டிஐஜி வருண்குமார் கேள்வி எழுப்பினார்.

உதவி ஆய்வாளர் அப்படி எதுவும் பேசவில்லை என்றும், தெரியாமல் பேசியிருப்பார் எனவும் காவல் ஆய்வாளர் அதற்குப் பதிலளித்துள்ளார். இதனைக் கேட்டு ஆவேசமடைந்த டிஐஜி வருண்குமார், இப்படிப் பேசுவதற்கு வெட்கமா இல்லை எனக் காவல் ஆய்வாளரிடம் கோபமாகத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து , வாக்கி டாக்கி வழியாக டிஐஜி வருண்குமாரிடம் காவல் ஆய்வாளர் மன்னிப்பு கோரினார்.
பின்னர் பேசிய டிஐஜி வருண்குமார், புகார்தாரர்களிடம் ஒழுங்கீனமாகப் பேசிய ஆடியோ கிடைத்தால் அவற்றையும் வெளியிடுவேன் எனக் காவல் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

Tags: Trichy DIG Varunkumar grilled the police inspectorதிருச்சி டிஐஜி வருண்குமார்திருச்சி டிஐஜிடிஐஜி வருண்குமார்
ShareTweetSendShare
Previous Post

மண்ணடி மல்லிகேஸ்வரர் கோயில் தேரோட்ட விழா!

Next Post

தேனி : கோயில் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட கிடா முட்டு போட்டி!

Related News

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies