காவல் ஆய்வாளரை வறுத்தெடுத்த திருச்சி டிஐஜி வருண்குமார்!
Jun 5, 2026, 02:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவல் ஆய்வாளரை வறுத்தெடுத்த திருச்சி டிஐஜி வருண்குமார்!

Murugesan M by Murugesan M
Apr 10, 2025, 01:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்ணிடம் அவமரியாதையாகப் பேசிய காவல் உதவி ஆய்வாளரை வாக்கி டாக்கியில் பேசிய போதே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருச்சி டிஐஜி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அரியலூர் காவல் ஆய்வாளர் மற்றும் பணியாளரிடம் வாக்கி டாக்கி மூலம் பேசிய திருச்சி சரக டிஐஜி வருண்குமார்,  அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அரசு எதற்காக உருவாக்கியது என  எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மகளிர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்காக உருவாக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

இதன் பின்னர் பாலியல் புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் உதவி ஆய்வாளர் அவமரியாதையாக நடந்து கொண்ட செய்தி தன் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், இதனை ஏன் கண்டு கொள்ளவில்லை எனவும் டிஐஜி வருண்குமார் கேள்வி எழுப்பினார்.

உதவி ஆய்வாளர் அப்படி எதுவும் பேசவில்லை என்றும், தெரியாமல் பேசியிருப்பார் எனவும் காவல் ஆய்வாளர் அதற்குப் பதிலளித்துள்ளார். இதனைக் கேட்டு ஆவேசமடைந்த டிஐஜி வருண்குமார், இப்படிப் பேசுவதற்கு வெட்கமா இல்லை எனக் காவல் ஆய்வாளரிடம் கோபமாகத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து , வாக்கி டாக்கி வழியாக டிஐஜி வருண்குமாரிடம் காவல் ஆய்வாளர் மன்னிப்பு கோரினார்.
பின்னர் பேசிய டிஐஜி வருண்குமார், புகார்தாரர்களிடம் ஒழுங்கீனமாகப் பேசிய ஆடியோ கிடைத்தால் அவற்றையும் வெளியிடுவேன் எனக் காவல் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

Tags: Trichy DIG Varunkumar grilled the police inspectorதிருச்சி டிஐஜி வருண்குமார்திருச்சி டிஐஜிடிஐஜி வருண்குமார்
ShareTweetSendShare
Previous Post

மண்ணடி மல்லிகேஸ்வரர் கோயில் தேரோட்ட விழா!

Next Post

தேனி : கோயில் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட கிடா முட்டு போட்டி!

Related News

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

டாஸ்மாக் பார் உரிமம் – புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்க அரசு முடிவு!

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு – பாஜக தலைமை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு – தமிழக அரசின் நிலை என்ன என நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தின் 32  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் தோல்வி – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய மத்திய அரசு உறுதி- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – தமிழகத்தில் காலியாக உள்ள இடத்தில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கு – ஒருவர் கைது!

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்லி ஹோட்டல் தீ விபத்து – தலைமறைவான கட்டட உரிமையாளர் கைது!

பிரதமர் மோடியுடன் வெனிசுலா இடைக்கால அதிபர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies