அம்பேத்கர் பிறந்தநாள் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Aug 25, 2025, 08:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அம்பேத்கர் பிறந்தநாள் – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Apr 10, 2025, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தை, பொதுமக்கள் மரியாதை செலுத்தும் வகையில் காலை 7.30 மணி முதல் திறக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பேத்கர் பிறந்த நாளின்போது கடந்த ஆண்டுகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டி, நடப்பாண்டில் அம்பேத்கர் மணி மண்டபத்தை அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து வைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அம்பேத்கர் மணி மண்டபத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மணிமண்டபத்திற்கு வருகை தருவோரின் வசதிக்காகத் தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, அன்றைய தினம் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மணி மண்டபத்தைக் காலை 7.30 மணி முதல் திறக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அம்பேத்கரின் பிறந்த நாள் அமைதியாகவும்,  அர்த்தமுள்ளதாகவும் கொண்டாடப்படுவதை உறுதி செய்யத் தமிழக அரசும், காவல்துறையும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்தமிழக அரசுAmbedkar's birthday - Chennai High Court orders Tamil Nadu government!
ShareTweetSendShare
Previous Post

தனியார் பள்ளியில் ஏஐ ரோபோட்டிக் ஆசிரியர் அறிமுகம்!

Next Post

ஆக்கிரமித்துள்ள அந்நிய வகை மரங்கள், ஏப்ரல் மாத இறுதிக்குள் அகற்றப்படும் : உயர்நீதிமன்றத்தில் தமிழக வனத்துறை உறுதி!

Related News

பளீச் ஹெல்மட்டுடன் பயணம் : சேலம் இரட்டையர்கள் கண்டுபிடித்த சாதனம்!

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுவத்தில் அதிகாரிகள் அலட்சியம் – பாஜகவினர் புகார் மனு!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு – 5 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்!

தமிழக அரசு தொடங்கிய இதழியல் நிறுவனம் : திமுகவின் இளம் பேச்சாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என புகார்!

இபிஎஸ் தொடர்ந்த வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.70,000 கோடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் : கடற்படையை வலுப்படுத்தும் இந்தியா!

விநாயகர் சதுர்த்தி பண்டிகை : 1500 சிலைகள் வைத்து வழிபட காவல்துறை அனுமதி!

பரமத்திவேலூர் பேருந்துநிலையத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் : பயணிகள் அச்சம்!

உலர் சாம்பல் விற்பனையில் முறைகேடு? – உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

மத்தியப் பிரதேசம் : வெள்ள நிவாரணத்துக்கு பென்சனை கொடுத்த மூதாட்டி!

உத்தரகாண்ட் : மண்ணில் புதைந்த தொழிலாளர்கள் ஒருவர் பத்திரமாக மீட்பு!

அரசியலில் போட்டியிடும் வயதை 21ஆக குறைக்கலாம் – ரேவந்த் ரெட்டி!

மோசமான அணி என்ற சாதனையை படைத்த தென்னாப்பிரிக்கா!

கடலூர் : தனியார் வேன் ரயில்வே கேட்டில் மோதி விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies