திருவையாறு அருகே காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து உயிரிழந்த பெண் - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 5-வது நாளாக போராட்டம்!
Jun 17, 2025, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவையாறு அருகே காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து உயிரிழந்த பெண் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 5-வது நாளாக போராட்டம்!

Web Desk by Web Desk
Apr 13, 2025, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே காவல் நிலையம் முன்பாக விஷம் குடித்து உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடுக்காவேரி பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரை கடந்த 8ஆம் தேதி விசாரணைக்காக போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதனை கண்டித்து தினேஷின் சகோதரிகள் மேனகா மற்றும் கிருத்திகா ஆகியோர் காவல் நிலையம் முன்பாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதில், கீர்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கீர்த்திகாவின் உறவினர்கள், தினேஷ் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

5வது நாளாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால் கிருத்திகாவின் உடல் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Tags: ThanjavurRelatives protestThiruvaiyaruNadu Kaveriwoman who died after consuming poison
ShareTweetSendShare
Previous Post

திண்டிவனம் அருகே கார் – அரசுப்பேருந்து மோதல் : 4 பேர் பலி!

Next Post

தமிழ் புத்தாண்டு – சேலத்தில களை கட்டிய பலாப்பழ விற்பனை!

Related News

ராமநாதபுரம் : நம்புநாயகி அம்மன் கோயிலில் சௌமியா அன்புமணி சாமி தரிசனம்!

குஜராத் : தொடர் கனமழையால் கெலா ஆற்றில் வெள்ளப் பெருக்கு!

முதலமைச்சர் ஸ்டாலினின் தமிழ்ப்பற்று தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் : எச்.ராஜா விமர்சனம்!

கோவை : தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

Load More

அண்மைச் செய்திகள்

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

உள்ளூர் டி20 போட்டி : ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய திக்வேஷ் ரதி!

சிறுவன் கடத்தல் விவகாரம் – பூவை ஜெகன் மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை சாதித்த டெம்பா பவுமா!

நடிகை மனிஷா கொய்ராலாவின் புதிய தோற்றம் வைரல்!

திருச்சி : CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பேனா பரிசளித்த முதலமைச்சர்!

சென்னை தனியார் வங்கி இயக்குநர், மேலாளர் மீது வழக்குப்பதிவு!

‘பறந்து போ’ படத்தின் ‘டாடி ரொம்ப பாவம்’ பாடல் வெளியானது!

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – தமிழக அரசு உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies