பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? - இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?
Aug 27, 2026, 04:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

Murugesan M by Murugesan M
Nov 12, 2025, 07:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2011ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்று வெடித்து சிதறியதில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலை நடத்திய நபர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் என்பது தெரியவந்துள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

கல்வியறிவு பண்பைத் தரும் என்பார்கள். அதிலும் புனிதமான தொழில் என்று போற்றப் படும் டாக்டர்களே பயங்கரவாதிகளாக இருப்பது பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த இரண்டு டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து நடத்திய சோதனையில் 350 கிலோ வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

இவர்களில் கைது செய்யப்பட்ட டாக்டர் அகமது மொஹியுதீன் சையத் என்பவரிடம் ரிசின் என்ற நச்சுப் பொருளைப் பிரித்தெடுக்கும் ஆமணக்கு எண்ணெய் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப் பட்டன. உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்ட டாக்டர் அடில் ரத்தோரின் லாக்கரில் வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப் பட்டன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் முஜாமில் சஹில் கைது செய்யப்பட்டார்.

சஹிலிடம் நடத்திய விசாரணையில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் 2900 கிலோ அமோனியம் நைட்ரேட் மற்றும் டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து பதேபூரில் உள்ள இஸ்லாமிய இமாம் ஒருவர் வீட்டிலும் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, டாக்டர் ஷகீன் என்ற பெண் டாக்டரிடமிருந்து AK 47 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. டாக்டர்களைத் தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது ஒன்றும் ஜெய்ஷ் இ முகமது போன்ற இஸ்லாமிய பயங்கரவாதஅமைப்புகளுக்குப் புதியதல்லல. 2014ம்ஆண்டுப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு வந்தவுடன், பயங்கரவாதத்துக்குஎதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன.

அதன்பிறகு நாட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தீவிரமாக்கப்பட்டது. அதன்பிறகே இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள்,டாக்டர்களைப் பயங்கரவாதத்துக்குப் பயன்படுத்தத் தொடங்கியது. 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான ஐஎஸ்ஐஎஸ் உடன் வைத்திருந்த தொடர்புகளுக்காகப் பெங்களூரில் ஒரு கண் மருத்துவர் அப்துர் ரஹ்மான் கைது செய்யப்பட்டார்.அதே காரணங்களுக்காக 2023ம் ஆண்டு ஜூலை மாதம், புனேவைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணர் அட்னான் அலி கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் ராஞ்சியில் உள்ள ஒரு மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறையில் பணிபுரிந்த இஷ்தியாக் அகமது, அல்-கொய்தாவுடன் தொடர்பு வைத்திருந்தகுற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் கைதான டாக்டர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பயங்கரவாத அமைப்புகளின் தலைமையில் இருந்து அடுத்த உத்தரவு வரும் வரை காத்திருக்கும் படி கூறப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான சதி திட்டங்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டு ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் மூலம் காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளுக்கு அனுப்பி வைக்கப் படுகிறது என்று கூறப்படுகிறது. சமூகத்தில் பெரிய அந்தஸ்துடன் வாழும் அதிக கல்வியறிவு பெற்றவர்களை மதத்தின் பெயரில் மூளைச்சலவை செய்து பயங்கரவாததிட்டங்களுக்குப் பயன்படுத்தும்போது அவர்கள்பற்றிச் சந்தேகம் வருவதில்லை என்பதால் அதிக கல்வியறிவு பெற்றவர்களை தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்துவது தற்போது அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் MI5 பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் 39,000 முஸ்லிம்கள் இருப்பதாகவும், அதில் 13,000 முஸ்லிம் டாக்டர்கள் இருப்பதாகவும், முஸ்லிம் டாக்டர் ஒருவர் பயங்கரவாதியாக இருப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகம் என்றும் கூறப் படுகிறது. சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் எம்பிபிஎஸ் படித்த டாக்டர்கள். இவர்கள் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பயங்கரவாதத்துக்கு கல்வியுடன் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் பயங்கரவாதத்துக்கு மதத்துடன் தொடர்புண்டு. எனவே தான் குறிப்பிட்ட மதத்தில் டாக்டர்களும் பயங்கரவாதிகளாக உள்ளனர் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

Tags: delhi car blastDoesn't terrorism have a religion? - How did Islamic doctors become terrorists?பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா?இஸ்லாமிய மருத்துவர்கள்
Share
Tweet
SendShare
Previous Post

ஆம்னி பேருந்து பிரச்சினை : எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

Related News

ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை : இந்தியாவின் வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ளத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்ட தமிழர்களின் 2 வேன்கள் அடித்துச் செல்லப்பட்டதா?

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேச்சு – அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதி!

மேட்டூர் அணை வரும் 28ம் தேதி திறப்பு? – காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு!

நேபாளம் கோசி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் – ஏராளமானோர் மாயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு – காரணம் என்ன?

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies