ஆரணி அரசு மருத்துவமனையில் இறந்தவரின் சடலத்தின் அருகில் சக நோயாளிகளுக்கு சிகிச்சை!
Aug 19, 2025, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆரணி அரசு மருத்துவமனையில் இறந்தவரின் சடலத்தின் அருகில் சக நோயாளிகளுக்கு சிகிச்சை!

Web Desk by Web Desk
Apr 15, 2025, 02:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆரணி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்ய போதிய உபகரணங்கள் இல்லாததால் இறந்தவரின் சடலத்தைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அருகிலேயே சக நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஒண்டிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த கன்ராயன் என்பவர் தனது விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு மயக்கமடைந்தார்.

உடனடியாக, உறவினர்கள் அவரை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்குப்  பரிசோதித்த மருத்துவர்கள் கன்ராயன் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யப் பிணவறைக்கு அனுப்பி வைக்காமல், 8 மணி நேரமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் வைத்துள்ளனர்.

மேலும்  அருகிலேயே சக நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்துள்ளனர். கன்ராயன் உடலைப் பிணவறைக்கு அனுப்பி வைக்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், உறவினர்களைச் சமரசம் செய்து சடலத்தை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 8 மணி நேரமாக உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யாமல் மருத்துவர்கள் அலைக்கழித்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Tags: Fellow patients receive treatment near the body of a deceased person at Arani Government Hospitalஆரணி அரசு மருத்துவமனை
ShareTweetSendShare
Previous Post

மாநில சுயாட்சி தீர்மானம் – எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு!

Next Post

நெமிலி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – 3 இளைஞர்கள் உயிரிழப்பு!

Related News

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies