நீதிபதிகள் பிரச்சனையை வரவழைக்கும் அளவுக்கு சர்ச்சை கருத்து தெரிவிப்பது ஏன்? - உச்சநீதிமன்றம் கேள்வி!
Sep 30, 2025, 12:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நீதிபதிகள் பிரச்சனையை வரவழைக்கும் அளவுக்கு சர்ச்சை கருத்து தெரிவிப்பது ஏன்? – உச்சநீதிமன்றம் கேள்வி!

Web Desk by Web Desk
Apr 16, 2025, 11:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலியல் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கருத்து சர்ச்சைக்குள்ளான நிலையில், நீதிபதிகள் கவனத்துடன் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் இரு வெவ்வேறு பாலியல் வழக்குகளில் நீதிபதிகள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பிணையில் விடுவித்தனர்.

குறிப்பாக, பெண் ஒருவர் அளித்த பாலியல் புகார் குறித்து கருத்து தெரிவித்த அலகாபாத் நீதிமன்றம், சம்மந்தப்பட்ட பெண் மதுபோதையில் ஆண் நண்பரின் வீட்டுக்குச் சென்று அவராகவே பிரச்சனையை வரவேற்றதாகக் கூறியிருந்தது.

அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் இத்தகைய கருத்துகள் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஒரு நீதிபதி தனது தீர்ப்பில் சர்ச்சை கருத்தைத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மற்றொரு பாலியல் வழக்கில் தீர்ப்பளித்த மற்றொரு நீதிபதியும் சர்ச்சை கருத்தைத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் பிரச்சனையை வரவழைக்கும் அளவுக்குச் சர்ச்சை கருத்துகளைத் தெரிவிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர்கள், கருத்துகளை கூறும்போது நீதிபதிகள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Tags: supreme courtWhy do judges make controversial comments that cause trouble? - Supreme Court questions
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகா : லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம் – அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் சூழல்!

Next Post

டிஐஜி வருண்குமாருக்கு காவலர் ஒருவர் அடுக்கடுக்கான கேள்வி!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies