நீதிபதிகள் பிரச்சனையை வரவழைக்கும் அளவுக்கு சர்ச்சை கருத்து தெரிவிப்பது ஏன்? - உச்சநீதிமன்றம் கேள்வி!
Nov 14, 2025, 11:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நீதிபதிகள் பிரச்சனையை வரவழைக்கும் அளவுக்கு சர்ச்சை கருத்து தெரிவிப்பது ஏன்? – உச்சநீதிமன்றம் கேள்வி!

Web Desk by Web Desk
Apr 16, 2025, 11:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலியல் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கருத்து சர்ச்சைக்குள்ளான நிலையில், நீதிபதிகள் கவனத்துடன் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் இரு வெவ்வேறு பாலியல் வழக்குகளில் நீதிபதிகள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பிணையில் விடுவித்தனர்.

குறிப்பாக, பெண் ஒருவர் அளித்த பாலியல் புகார் குறித்து கருத்து தெரிவித்த அலகாபாத் நீதிமன்றம், சம்மந்தப்பட்ட பெண் மதுபோதையில் ஆண் நண்பரின் வீட்டுக்குச் சென்று அவராகவே பிரச்சனையை வரவேற்றதாகக் கூறியிருந்தது.

அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் இத்தகைய கருத்துகள் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஒரு நீதிபதி தனது தீர்ப்பில் சர்ச்சை கருத்தைத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மற்றொரு பாலியல் வழக்கில் தீர்ப்பளித்த மற்றொரு நீதிபதியும் சர்ச்சை கருத்தைத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் பிரச்சனையை வரவழைக்கும் அளவுக்குச் சர்ச்சை கருத்துகளைத் தெரிவிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர்கள், கருத்துகளை கூறும்போது நீதிபதிகள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Tags: supreme courtWhy do judges make controversial comments that cause trouble? - Supreme Court questions
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகா : லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம் – அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் சூழல்!

Next Post

டிஐஜி வருண்குமாருக்கு காவலர் ஒருவர் அடுக்கடுக்கான கேள்வி!

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies