சென்னை : அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை!
Apr 11, 2026, 07:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை!

Murugesan M by Murugesan M
Apr 16, 2025, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையின் நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

சென்னையின் நகர் பகுதிகளில் திடீரென காலை கருமேகம் சூழ்ந்தது. இதைத் தொடர்ந்து இடி, மின்னலுடன் கனமழை பெய்யத் தொடங்கிய நிலையில், அண்ணா சாலை, கோடம்பாக்கம், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.

கடந்த சில வாரங்களாகச் சென்னையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கனமழை காரணமாகக் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.

இதனிடையே சென்னை கோயம்பேடு சந்தைக்குள் மழையால் குளம் போல் நீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் வருகை குறைந்து விற்பனை பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் அவதியடைந்தனர். மேலும், தேங்கி நிற்கும் நீரால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதே போலச் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்திலும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆங்காங்கே நீர் தேங்கியபோதும், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 1 மணி நேரத்துக்கும் மேலாகப் பெய்த கனமழை காரணமாக ரயில்வே பாலத்தின் கீழே சாலையில் மழைநீர் தேங்கியது. இதில் பழவேற்காடு நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டது. இதனால் பிற வாகனங்கள் அந்த வழியாகச் செல்ல முடியாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Tags: chennai rain news todayHeavy rain with thunder and lightning for more than half an hour in Chennaiசென்னையில் கனமழை
ShareTweetSendShare
Previous Post

தஞ்சை : உப்பிலியப்பர் கோயில் ராம நவமி விழா கோலாகலம்!

Next Post

சட்ட விரோத மது விற்பனை : திமுக கிளைச் செயலாளர் கைது!

Related News

ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகளை பதிவிறக்கம் செய்தாலோ, பகிர்ந்தாலோ சட்டபூர்வ நடவடிக்கை – பட தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

சென்னை பெருநகர காவல் ஆணையாளராக அபின் தினேஷ் பொறுப்பேற்றார்!

தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து முதல்வர் பயத்தில்  உள்ளார் – நயினார் நாகேந்திரன்

முதல்வர் பதவிக்கு ஆபத்து?- தஞ்சை பெரிய கோயில் கோபுரம் பார்வையில் படாத வகையில் திரையிட்டு மறைத்த திமுக!

ஆவடி தொகுதி பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிர வாக்கு சேகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆட்டம் காணும் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தோல்வி பயத்தில் மம்தா!

ஈரான் போர் நிறுத்தம்,… காரணம் சீனா ?

டீ போட்டு வாக்கு சேகரித்த ராசிபுரம் பாஜக வேட்பாளர் எஸ்.டி.பிரேம்குமார்!

மாம்பழ சின்னம் – ராமதாஸ் வழக்கு தள்ளுபடி!

மேற்கு வங்கத்தில் மகளிருக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை – பாஜக தேர்தல் அறிக்கை!

ஆ.ராசாவை பிரச்சாரத்திற்கு அழைக்க வேண்டாம் – திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்!

விஜய் சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற தொண்டர்கள் – கீழே விழுந்ததால் பரபரப்பு!

மேற்கு வங்கத்தை ஊழல் மூலம் சுரண்டியவர்கள் ஒருவரையும் விட மாட்டோம் – பிரதமர் மோடி திட்டவட்டம்!

இன்றைய தங்கம் விலை!

உதயநிதியை முதல்வராக்க கோடிகளை செலவழிக்கிறது ஸ்டாலின் குடும்பம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies