சென்னை : அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை!
Jun 6, 2026, 08:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை!

Murugesan M by Murugesan M
Apr 16, 2025, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையின் நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

சென்னையின் நகர் பகுதிகளில் திடீரென காலை கருமேகம் சூழ்ந்தது. இதைத் தொடர்ந்து இடி, மின்னலுடன் கனமழை பெய்யத் தொடங்கிய நிலையில், அண்ணா சாலை, கோடம்பாக்கம், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.

கடந்த சில வாரங்களாகச் சென்னையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கனமழை காரணமாகக் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது.

இதனிடையே சென்னை கோயம்பேடு சந்தைக்குள் மழையால் குளம் போல் நீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் வருகை குறைந்து விற்பனை பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் அவதியடைந்தனர். மேலும், தேங்கி நிற்கும் நீரால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதே போலச் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்திலும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆங்காங்கே நீர் தேங்கியபோதும், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 1 மணி நேரத்துக்கும் மேலாகப் பெய்த கனமழை காரணமாக ரயில்வே பாலத்தின் கீழே சாலையில் மழைநீர் தேங்கியது. இதில் பழவேற்காடு நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டது. இதனால் பிற வாகனங்கள் அந்த வழியாகச் செல்ல முடியாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Tags: chennai rain news todayHeavy rain with thunder and lightning for more than half an hour in Chennaiசென்னையில் கனமழை
ShareTweetSendShare
Previous Post

தஞ்சை : உப்பிலியப்பர் கோயில் ராம நவமி விழா கோலாகலம்!

Next Post

சட்ட விரோத மது விற்பனை : திமுக கிளைச் செயலாளர் கைது!

Related News

அண்ணாமலையின் WE THE LEADER அமைப்பு – ஆர்வமுடன் இணையும் தன்னார்வலர்கள்!

ஆளுநர் உரையுடன் வரும்18-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை!

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் – ஷோபா சந்திரசேகர்

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

டாஸ்மாக் பார் உரிமம் – புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்க அரசு முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் – ரஷ்ய அதிபர் புதின்

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து!

இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதமாக உயர்வு!

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு – பாஜக தலைமை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் தோல்வி – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு – தமிழக அரசின் நிலை என்ன என நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தின் 32  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies