முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கு : தீர்ப்பு மே 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
Sep 3, 2025, 04:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கு : தீர்ப்பு மே 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Web Desk by Web Desk
Apr 16, 2025, 02:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிரான நில முறைகேடு வழக்கின் தீர்ப்பு மே 7-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நில முறைகேடு வழக்கில் மைசூர் லோக் ஆயுக்தா போலீசார் முதலமைச்சர் சித்தராமையா, மனைவி பார்வதி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சித்தராமையாவுக்கு ஆதரவாக லோக் ஆயுக்தா போலீசார் தாக்கல் செய்த அறிக்கைக்குத் தடை விதிக்கும்படி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு நேற்று வழங்கப்படவிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு வரும் மே 7-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், லோக் ஆயுக்தா போலீசார் முழு விசாரணை விவரத்தை சமர்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: Land scam case against Chief Minister Siddaramaiah: Verdict adjourned to May 7thமுதல்வர் சித்தராமையா
ShareTweetSendShare
Previous Post

டிசிஎஸ்-க்கு 99 பைசாவுக்கு நிலம் – மோடியை பின்பற்றும் சந்திரபாபு நாயுடு!

Next Post

சிவாஜி இல்ல வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Related News

கூடுதல் S-400 வான் பாதுகாப்பு : இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி – வலிமை அடையும் உறவு!

இந்தியாவுடன் கூட்டுறவு, கண்ணியமான வெளியுறவு கொள்கை தேவை : பின்லாந்து அதிபர் வலியுறுத்தல்!

இந்தியாவால் ஏமாற்றப்பட்டதாக டிரம்ப் நினைகிறார் – அமெரிக்கப் பாதுகாப்பு துறை நிபுணர் ஆஷ்லே ஜே. டெல்லிஸ்

இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற பாஜக அரசு உறுதிபூண்டுள்ளது : அமைச்சர் அமித்ஷா

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

பாகிஸ்தானுக்காகவே இந்தியா உடனான நட்பை டிரம்ப் தூக்கி எறிந்துவிட்டார் : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

Load More

அண்மைச் செய்திகள்

வட சென்னையில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

பாகிஸ்தான் : பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலி!

மதுரை : மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கோலாகலம்!

தருமபுரி : ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!

திருச்சி : விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இளைஞர் அடித்துக்கொலை – 4 பேர் கைது!

இந்தோனேசியாவில் 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்!

சென்னை : சாலையில் சென்றபோது தீப்பற்றி எரிந்த கார்!

வேலூர் : மூலவர் வெங்கடேச பெருமாள் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு!

வியட்நாம் : சுதந்திர தின விழா – ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி!

சமூக நீதி என அநீதி இழைக்கிறது திமுக அரசு : அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies