பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - ஆயுதப்படை காவலர் கைது!
Sep 10, 2025, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – ஆயுதப்படை காவலர் கைது!

Web Desk by Web Desk
Apr 17, 2025, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் ஆயுதப்படை காவலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆலங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் நாகர்கோவில் ஆயுதப் படைப் பிரிவில் காவலராக பணியாற்றி வரும் நிலையில், மனைவியைப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது.

ராஜாக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்த நிலையில், அவரது செல்போன் எண்ணைத் தெரிந்து கொண்டு அவரிடம் ராஜேஷ் ஆபாசமாகப் பேசியுள்ளார்.

மேலும், அவரது வீட்டிற்குச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாகப் பெண் அளித்த புகாரின்பேரில் ஆயுதப்படை காவலர் ராஜேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: Armed police constable arrested for sexually harassing womanஆயுதப்படை காவலர் கைதுபெண்ணுக்கு பாலியல் தொந்தரவு
ShareTweetSendShare
Previous Post

சேரன்மகாதேவி அருகே சிமெண்ட் கல்லை ரெயில் தண்டவாளத்தில்  வைத்தவர் கைது!

Next Post

திருப்பத்தூர் : தோகையை விரித்தாடிய மயில்கள் – பொதுமக்கள் கண்டு ரசிப்பு!

Related News

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies