15 ஆயிரம் டன் கரும்புக்கான ரூ.5 கோடி நிலுவைத்தொகை கிடைக்கவில்லை : விவசாயிகள் வேதனை!
Sep 11, 2025, 06:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

15 ஆயிரம் டன் கரும்புக்கான ரூ.5 கோடி நிலுவைத்தொகை கிடைக்கவில்லை : விவசாயிகள் வேதனை!

Web Desk by Web Desk
Apr 17, 2025, 04:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் 15 ஆயிரம் டன் கரும்பு உற்பத்தி செய்து வழங்கப்பட்டுள்ள நிலையில், 5 கோடி ரூபாய் வரை நிலுவைத்தொகை வழங்கப்படாமல் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கரும்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட கரும்புகளை மோகனூரில் உள்ள கரும்பு ஆலைக்கு அனுப்பி 6 மாதங்களுக்கு மேலாகியும், அதற்கு வழங்க வேண்டிய தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல் இருப்பதால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், இத தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த விவசாயிகள், 15 ஆயிரம் டன் கரும்பை உற்பத்தி செய்து அனுப்பியுள்ள நிலையில், 5 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதனால் வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்க முடியாமலும், பிள்ளைகளின் கல்விக் கட்டணங்களைச் செலுத்த முடியாமலும் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags: விவசாயிகள் வேதனைRs. 5 crore due for 15 thousand tons of sugarcane not received: Farmers in distressநிலுவைத்தொகை
ShareTweetSendShare
Previous Post

அதிமுக உட்கட்சி விவகாரம் : ஏப்ரல் 28-ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணை!

Next Post

முன்னாள் ராணுவ வீரர்களை குறிவைத்து மோசடி : முன்னாள் ராணுவ வீரர்கள் புகார்!

Related News

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies