15 ஆயிரம் டன் கரும்புக்கான ரூ.5 கோடி நிலுவைத்தொகை கிடைக்கவில்லை : விவசாயிகள் வேதனை!
Oct 30, 2025, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

15 ஆயிரம் டன் கரும்புக்கான ரூ.5 கோடி நிலுவைத்தொகை கிடைக்கவில்லை : விவசாயிகள் வேதனை!

Web Desk by Web Desk
Apr 17, 2025, 04:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் 15 ஆயிரம் டன் கரும்பு உற்பத்தி செய்து வழங்கப்பட்டுள்ள நிலையில், 5 கோடி ரூபாய் வரை நிலுவைத்தொகை வழங்கப்படாமல் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கரும்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட கரும்புகளை மோகனூரில் உள்ள கரும்பு ஆலைக்கு அனுப்பி 6 மாதங்களுக்கு மேலாகியும், அதற்கு வழங்க வேண்டிய தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல் இருப்பதால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், இத தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த விவசாயிகள், 15 ஆயிரம் டன் கரும்பை உற்பத்தி செய்து அனுப்பியுள்ள நிலையில், 5 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதனால் வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்க முடியாமலும், பிள்ளைகளின் கல்விக் கட்டணங்களைச் செலுத்த முடியாமலும் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags: விவசாயிகள் வேதனைRs. 5 crore due for 15 thousand tons of sugarcane not received: Farmers in distressநிலுவைத்தொகை
ShareTweetSendShare
Previous Post

அதிமுக உட்கட்சி விவகாரம் : ஏப்ரல் 28-ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணை!

Next Post

முன்னாள் ராணுவ வீரர்களை குறிவைத்து மோசடி : முன்னாள் ராணுவ வீரர்கள் புகார்!

Related News

தமிழகத்தில் இடைநிற்றல் 2.8 சதவிகிதமாக அதிகரிப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சகம்!

கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

மின்சார பேருந்துகள் – மாதம் ரூ.22 கோடி இழப்பு : தனியார் வசம் ஒப்படைத்ததே காரணம் என குற்றச்சாட்டு!

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

SIR – நடைமுறைகள் என்ன?

அதிர வைக்கும் ஊழல் புகார் : மழைநீர் வடிகால் பணி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

மத்திய அரசின் முதல் கூட்டுறவு டாக்சி சேவை : UBER, OLA-வுக்கு போட்டியாக களமிறங்கும் “பாரத் டாக்சி”!

பாக்., அரசை மறைமுகமாக ஆள முயற்சி : படிப்படியாக வெளிச்சத்திற்கு வரும் முனீரின் சூழ்ச்சி!

நூற்றாண்டின் மாபெரும் சூறாவளியாக உருவெடுத்த ‘மெலிசா’ : திணறடித்த சூறைக்காற்றால் திக்குமுக்காடிய மக்கள்!

ஹிந்து ராணுவ வீராங்கனைகளுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் படை : “ஜெய்ஷ்-இ-முகம்மது” தீவிரவாதி மசூத் அசார் மிரட்டல்!

ரூ.15 கோடிக்குக் குதிரை – ரூ.23 கோடிக்கு எருமை : ராஜஸ்தானில் களைகட்டும் புகழ்பெற்ற புஷ்கர் மாட்டுவிழா!

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் வங்கதேச பயணம் : ஆதரவுக்கரம் நீட்டும் யூனுஸ் – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

மாசை குறைக்க ‘மேக விதைப்பு’ முயற்சி – எதிர்பார்த்த பலனை அளிக்காததால் ஏமாற்றத்தில் டெல்லி மக்கள்!

பீகாரில் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியலை மட்டுமே ஆதரிக்கிறது – அமித்ஷா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் அரசுப் பணி வழங்கியதில் மாபெரும் ஊழல் – அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies