தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி!
Jul 30, 2025, 01:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி!

Web Desk by Web Desk
Apr 17, 2025, 06:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடுங்கையூர், மணலி சின்ன மாத்தூர் ஆகிய இடங்களில் அனுமதியில்லாமல் குப்பைகளை எரிக்கும் எந்திரத்தை அமைத்தது எப்படி எனச் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்குத் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் கொடுங்கையூர், மணலி சின்னமாத்தூர் பகுதிகளில் குப்பைகளை எரிக்கும் எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தில் இருந்து வெளியேறும் புகையால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அப்போது, அரசே விதியை மீறினால் பொதுமக்கள் எப்படி விதிகளைப் பின்பற்றுவார்கள் எனவும், அனுமதியில்லாமல் குப்பைகளை எரிக்கும் எந்திரத்தை அமைத்தது எப்படி? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், இது தொடர்பாகப் பதிலளிக்கும்படி,  சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்குத் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Tags: Southern Regional National Green Tribunal questions Tamil Nadu Pollution Control Boardதென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி
ShareTweetSendShare
Previous Post

குப்பைகள் தரம் பிரிக்கும் கூடம் அமைக்க மாநகராட்சி முடிவு – பொதுமக்கள் சாலை மறியல்!

Next Post

பரிசளிப்பு விழாவில் தேசிய கீதத்தை புறக்கணித்த சிறப்பு விருந்தினர்கள்!

Related News

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உலா வந்த கரடி : சுற்றுலா பயணிகள் அச்சம்!

தேனியில் பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் வீட்டு முன்பு கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு!

கீழ்பவானி அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி ஆட்சியரிடம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி மனு!

குமரி மாவட்ட கோயில்களில் புத்தரிசி பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் ஆடித் திருவிழா : மல்லர் கம்பம், தீயுடன் சிலம்பம் சுற்றி அசத்திய சிறுவர்கள்!

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இங்கிலாந்து : மைதான கண்காணிப்பாளருடன் கம்பீர் கடும் வாக்குவாதம்!

ஆண்டிப்பட்டி அருகே 50 ஆண்டுகளாக விவசாயம் செய்த நிலம் : மரக்கன்றுகள் நட வந்த வனத்துறையினரால் பரபரப்பு!

சென்னை மேடவாக்கம் அருகே நள்ளிரவில் ஏற்படும் தொடர் மின்வெட்டு : மக்கள் கடும் அவதி!

பேரூர் அருகே கோயில் நிலம் மீட்பு!

சாதனை பயணம் தொடரும் : திவ்யா தேஷ்முக் நம்பிக்கை!

சீர்காழி அருகே உறவினர்கள் இடையே மோதல் : ஒருவர் கொலை!

கழிப்பறையில் கூட ஊழல் செய்யும் திருட்டு மாடல் அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

வாணியம்பாடி அருகே மாமியாரை தாக்கிய மருமகள் – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

மணப்பாறை அருகே நள்ளிரவில் கோவிலை பூட்டி சாவியை எடுத்து சென்ற அதிகாரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies