கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு : சிபிஐ அறிக்கையை ஆய்வு செய்தபின் பிணை மனுக்கள் மீது முடிவு - உயர்நீதிமன்றம்!
Sep 10, 2025, 10:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு : சிபிஐ அறிக்கையை ஆய்வு செய்தபின் பிணை மனுக்கள் மீது முடிவு – உயர்நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Apr 17, 2025, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்தபின் கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் பிணை மனுக்கள் மீது முடிவெடுப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 21 பேர் கைது செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் கைதான கோவிந்தராஜ் மற்றும் தாமோதரன் ஆகியோர் பிணை கோரி தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அறிக்கையை ஆய்வு செய்தபின் பிணை வழக்கில் முடிவெடுக்கப்படும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags: Kallakurichi Poisoning Case: Decision on Bail Petitions After Examining CBI Report - High Court!கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு
ShareTweetSendShare
Previous Post

பரிசளிப்பு விழாவில் தேசிய கீதத்தை புறக்கணித்த சிறப்பு விருந்தினர்கள்!

Next Post

நெல்லை : பிரம்மாண்ட வசதிகளுடன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஜி ஸ்கொயர்!

Related News

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies