யார் ஆட்சி காலத்தில் நீட் தேர்வு : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம்!
Jul 26, 2025, 06:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

யார் ஆட்சி காலத்தில் நீட் தேர்வு : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம்!

Web Desk by Web Desk
Apr 21, 2025, 04:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யார் ஆட்சி காலத்தில் நீட் தேர்வு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது என்பது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை மானியக் கோரிக்கைமீதான விவாதத்தில், தமிழகத்தில் யார் ஆட்சியில் அதிக மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் சிவசங்கர், நீட் தேர்வில் அதிமுக செய்த துரோகத்திற்காகத் தான் 11 மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு அளித்தது என விமர்சித்தார் இதனை மறுத்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வைக் காங்கிரசும், திமுகவும் கொண்டு வந்தது என்றும், அதனைத் தடுத்தி நிறுத்த முயற்சி செய்தது அதிமுக எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய செல்வபெருந்தகை, திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் நீட்தேர்வு வரவில்லை என்றும், யார் இருக்கும்போது நீட்தேர்வு வந்தது என்பது அனைவருக்கும் தெரியும் எனக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர், நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணியில் இருப்போம், இல்லை என்றால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று கூறுவீர்களா எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இபிஎஸ், ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று தருவோம் என்று வாக்குறுதி அளித்தது திமுகதான் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், வாக்குறுதி கொடுத்தது உண்மைத்தான் என்றும், திமுக கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் விலக்கு பெற்றிருப்போம் எனவும் கூறினார்.

Tags: Who conducted NEET exam during his rule: Heated debate between the Chief Minister and the Leader of the Opposition in the Legislative Assemblyகாரசார விவாதம்
ShareTweetSendShare
Previous Post

26ஆம் தேதி ராகு பெயர்ச்சி விழா!

Next Post

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 நீதிபதிகள் பரிந்துரை!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies