திருச்சி : இளைஞர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் திடுக் திருப்பம்!
Oct 9, 2025, 05:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி : இளைஞர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் திடுக் திருப்பம்!

Web Desk by Web Desk
Apr 22, 2025, 12:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் முசிறியில் இளைஞர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், தாயே மகனைக் கொன்றது விசாரணையில் அம்பலமானது.

முசிறி அருகேயுள்ள வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவர், அவரது வீட்டின் வெளியே எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாகத் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், மகனைத் தாயே டீசல் ஊற்றி எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

ஏற்கெனவே பல்வேறு கடன்கள் இருந்த சூழலில், கோபிநாத், பெற்றோரின் நிலத்தை விற்க முடிவு செய்து, முன்பணமாக 9 லட்சம் ரூபாயை வாங்கி, நாள்தோறும் மது குடித்துவிட்டு, பொறுப்பின்றி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கோபிநாத்திற்கும், அவரது தாய் செல்விக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வி, வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்த கோபிநாத்தின் தலையில் ஆயுதத்தால் தாக்கி, டீசல் ஊற்றி எரித்துக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, செல்வியை போலீசார் கைது செய்தனர்.

Tags: திருச்சிTrichy: Shocking turn in the case of a youth being burnt to death
ShareTweetSendShare
Previous Post

வேலூர் எஸ்.பி.அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி : பெண் வீட்டார் தாக்க முயன்றதால் பரபரப்பு!

Next Post

வீட்டு காவலில் வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு நெஞ்சுவலி!

Related News

மதுரை : மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் : கழிவுகள் கலந்த நீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்ற அதிகாரிகள்!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

சபரிமலை தங்க தகடு விவகாரம் – முடங்கியது கேரள சட்டமன்றம்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

அமெரிக்கா : பிரசவத்தை எக்ஸ் தளத்தில் நேரலை செய்த வீடியோ கேம் பிரபலம் – நெட்டிசன்கள் கண்டனம்!

நெல்லை : ஓராண்டில் ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

திரைப்பயணத்தில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நயன்தாரா!

புதிய சிறப்பு நிதி திட்டம் அறிமுகப்படுத்திய மாருதி சுசூகி!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies