புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்ட முதியோர்கள்!
Jul 11, 2025, 05:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்ட முதியோர்கள்!

Web Desk by Web Desk
Apr 22, 2025, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டையில் முதியோர் இல்லம் நடத்துவதற்கான உரிமத்தைப் புதுப்பிக்க அலைக்கழித்ததால் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க முதியோர்கள் ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டனர்.

லட்சுமி என்பவர், மாத்தூரில் நடத்தி வரும் முதியோர் இல்லத்திற்கான உரிமத்தை புதுப்பிக்க, ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சமூக நலத்துறையிடம் விண்ணப்பித்து 3 மாதமாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே, முதியோர் இல்லத்தில் இருந்த 25 பேரையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்த நிர்வாகிகள், அவர்களை ஆம்புலன்ஸில் அழைத்து வந்தனர்.

அப்போது, முதியோர் இல்ல நிர்வாகிகளின்  மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தார்.

Tags: புதுக்கோட்டைElderly people brought in an ambulance to be handed over to the Pudukkottai district administration
ShareTweetSendShare
Previous Post

கோவை ஆட்சியர் அலுவலகம் முன் சிதறிக் கிடந்த லாட்டரி சீட்டுகள்!

Next Post

தர்பூசணி பழங்களை சாலையில் போட்டு உடைத்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் பேரவை போராட்டம்!

Related News

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 தீவிரவாதிகள் ஆபரேஷன் அறம் மூலம் கைது : டிஜிபி சங்கர் ஜிவால்

எனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்தது : ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா வெற்றிநடை போடுகிறது : சிவராஜ் சிங் சவுகான்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக 23 நிமிடங்கள் துல்லியமான தாக்குதல் நடைபெற்றது – அஜித் தோவல் பெருமிதம்!

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி?

திருப்பரங்குன்றம் கோயில் : தமிழ் பாடசாலை நிர்வாகிகளுக்கும், கோயில் சிவாச்சாரியார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு!

Load More

அண்மைச் செய்திகள்

அசாம் : தொடர் கனமழையால் வெள்ளம் – மக்கள் பரிதவிப்பு!

பாட்னா : கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு வழங்க கோரி போராட்டம்!

ரஃபேல் போர் விமானங்களை படம் பிடித்த 4 சீனர்கள் கைது!

டெல்லி : கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – ஒருவர் பலி!

இந்தியாவின் முதல் கார் ஷோரூம் திறக்கும் டெஸ்லா!

ஜம்மு-காஷ்மீர் : ஆப்பிள் சாகுபடி அமோகம் – விவசாயிகள் மகிழ்ச்சி!

ஒடிசா : ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் அவதி!

ராஜஸ்தான் : மெத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து!

உதம்பூர் : குறைந்த செலவில் நீர்மேலாண்மை – விவசாயிகள் மகிழ்ச்சி!

மகாராஷ்டிரா : பழைய பொருட்களை வைத்து கலைப்படைப்புகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies