ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் - தலைவர்கள் கண்டனம்!
Jan 14, 2026, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் – தலைவர்கள் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 23, 2025, 06:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயல் எனவும் தாக்குதல் நடத்தியது மன்னிக்க முடியாதது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் கண்டனத்திற்குரியது எனக் கூறியுள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டுள்ளது எனவும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள பதிவில், தாக்குதலை நடத்தியவர்கள் விலங்குகள் என விமர்சித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக கூறியுள்ளார். குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், பாதுகாப்பு குறைபாடுகளை ஆராயவும் முழுமையான விசாரணை தேவை எனவும் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், நமது நாட்டில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை எனவும் மக்களுக்கு எதிரான இத்தகைய இழிவான செயல்கள் கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவிப்பதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்….

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை மன்னிக்க முடியாது எனவும் குற்றத்தின் பின்னணியில் உள்ளவர்கள் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முழு தேசமும் ஒரே குரலில் ஒன்றுபட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

Tags: naynar nagerndranrahul gandhiepsJammu and KashmirJammu Kashmir terrorists attackresident Draupadi Murmu condemned
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் – பிரதமர் மோடி கண்டனம்!

Next Post

ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலி – அவசரமாக நாடு திரும்பும் பிரதமர்!

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies