கடலூரில் ஆம்னி பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்ட 40 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்!
Jan 14, 2026, 06:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடலூரில் ஆம்னி பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்ட 40 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்!

Murugesan M by Murugesan M
Apr 24, 2025, 04:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூரில் உரிய ஆவணங்களின்றி ஆம்னி பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்ட 40 லட்ச ரூபாய் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் காவல்துறையினர் வழக்கம்போல் சோதனைகளில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த தனியார் ஆம்னி பேருந்தை போலீசார் சோதனை செய்தபோது நவீன் என்பவர் கொண்டு வந்த அட்டைப்பெட்டியில் கட்டுக் கட்டாகப் பணம் இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து நவீனை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வருமானவரித்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tags: கடலூர்Rs. 40 lakh cash seized from Omni bus in Cuddalore40 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்!
ShareTweetSendShare
Previous Post

கும்பகோணத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் : முதலமைச்சர் ஸ்டாலின்

Next Post

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு :  இரண்டாவது முறையாக சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சயான் ஆஜர்!

Related News

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies