பஹல்காம் தீவிரவாத தாக்குதல் : பாகிஸ்தானில் பயிற்சி பெற்று தாக்கிய உள்ளூர்வாசி!
Jan 14, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் : பாகிஸ்தானில் பயிற்சி பெற்று தாக்கிய உள்ளூர்வாசி!

Murugesan M by Murugesan M
Apr 25, 2025, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் தாக்குதலின்போது பயங்கரவாதிகளுக்கு வழிகாட்டிய உள்ளூர்வாசியான அடில் தோகர் என்பவர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றது தெரியவந்துள்ளது.

அடில் தோகர் கடந்த 2018 ஆம் ஆண்டு அட்டாரி-வாகா நில எல்லை வழியாகப் பாகிஸ்தானுக்கு சட்டப்பூர்வமாகப் பயணம் செய்துள்ளார்.

பின்னர் கடந்த ஆண்டு பயங்கரவாத முகாம்களில் பயிற்சி பெற்றுவிட்டு ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவியுள்ளார்.

உள்ளூர்வாசி என்பதால் தாக்குதல் குறித்துத் திட்டமிடவும், மறைவிடத்தைக் கண்டுபிடிக்கவும், தப்பிக்கும் வழியைத் தேர்ந்தெடுக்கவும் அடில் தோகர் உதவியுள்ளார்.

பிற தீவிரவாதிகளுடன் சேர்த்து அடில் தோகரையும் பிடிக்கப் பாதுகாப்புப் படை முயற்சித்து வருகிறது.

Tags: Pahalgam terror attack: Local man trained in Pakistancarried out attackஉள்ளூர்வாசி
ShareTweetSendShare
Previous Post

மளிகை கடை உரிமையாளரை கொலை செய்ய முயன்ற மின்வாரிய ஊழியர் கைது!

Next Post

கவுன்சிலர்கள் பதவி நீக்கம் – வழக்கு ஒத்திவைப்பு!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies