பஹல்காம் தீவிரவாத தாக்குதல் : பாகிஸ்தானில் பயிற்சி பெற்று தாக்கிய உள்ளூர்வாசி!
Jul 27, 2025, 11:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் : பாகிஸ்தானில் பயிற்சி பெற்று தாக்கிய உள்ளூர்வாசி!

Web Desk by Web Desk
Apr 25, 2025, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் தாக்குதலின்போது பயங்கரவாதிகளுக்கு வழிகாட்டிய உள்ளூர்வாசியான அடில் தோகர் என்பவர் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றது தெரியவந்துள்ளது.

அடில் தோகர் கடந்த 2018 ஆம் ஆண்டு அட்டாரி-வாகா நில எல்லை வழியாகப் பாகிஸ்தானுக்கு சட்டப்பூர்வமாகப் பயணம் செய்துள்ளார்.

பின்னர் கடந்த ஆண்டு பயங்கரவாத முகாம்களில் பயிற்சி பெற்றுவிட்டு ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவியுள்ளார்.

உள்ளூர்வாசி என்பதால் தாக்குதல் குறித்துத் திட்டமிடவும், மறைவிடத்தைக் கண்டுபிடிக்கவும், தப்பிக்கும் வழியைத் தேர்ந்தெடுக்கவும் அடில் தோகர் உதவியுள்ளார்.

பிற தீவிரவாதிகளுடன் சேர்த்து அடில் தோகரையும் பிடிக்கப் பாதுகாப்புப் படை முயற்சித்து வருகிறது.

Tags: Pahalgam terror attack: Local man trained in Pakistancarried out attackஉள்ளூர்வாசி
ShareTweetSendShare
Previous Post

மளிகை கடை உரிமையாளரை கொலை செய்ய முயன்ற மின்வாரிய ஊழியர் கைது!

Next Post

கவுன்சிலர்கள் பதவி நீக்கம் – வழக்கு ஒத்திவைப்பு!

Related News

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா – இந்து முன்னணி அறிவிப்பு!

பகைத்துக் கொண்ட வங்கதேசம், மனிதாபிமானத்தை காட்டிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies