மதுரை : நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்பதாக ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்!
Aug 20, 2025, 11:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்பதாக ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்!

Web Desk by Web Desk
Apr 26, 2025, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்பதாகவும், கொடுக்காவிட்டால் நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்யாமல் மிரட்டுவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்ற வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மனுக்களை வழங்கினர்.

தொடர்ந்து, நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் குறித்தும், அதனால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆதங்கத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கூறினர்.

இதனை அடுத்துப் பேசிய ஆட்சியர் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரத்துடன் வந்து புகார் அளித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Tags: மதுரைMadurai: Farmers complain to the Collector about bribery at paddy procurement centersலஞ்சம்
ShareTweetSendShare
Previous Post

ஆப்பிள் ஐபோன் 17 குறித்த தகவல்கள் ஆன்லைனில் கசிவு!

Next Post

உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற சாம்சங் திட்டம்!

Related News

கன்னியாகுமரி : பிடிக்க தடை செய்யப்பட்ட மீன்களை கடத்திச் சென்ற இருவர் கைது!

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நிறுத்தம் சாத்தியமில்லை : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு!

மதுரை தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடரும் – தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டம்!

காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ இறுதிக்கட்ட விசாரணை!

ரயில்வே கிராசிங்கில் காத்திருப்பதை தவிர்க்க இளைஞரின் விபரீத செயல்!

காக்டூ ரக கிளிகளை பாதுகாக்கும் இந்தோனேசிய ஆர்வலர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்!

ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி : வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர்!

சின்சினாட்டி டென்னிஸ் – அல்காரஸ் சாம்பியன்!

தமிழகத்தில் இறப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தைவான் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை : மத்திய அரசு விளக்கம்!

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் – இந்தியாவுக்கு வெள்ளி!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கூட்டம்!

ரீல்ஸ் மோகத்தில் ஆழமான பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்லும் இளைஞர்கள்!

பூமியை நெருங்கும் வேற்று கிரக விண்கலம் : ஹார்வர்டு விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies