இயற்கை குளிரூட்டி இளநீர் : விளைச்சல் பாதிப்பால் விலை உயர்வு - சிறப்பு தொகுப்பு!
Sep 18, 2025, 03:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இயற்கை குளிரூட்டி இளநீர் : விளைச்சல் பாதிப்பால் விலை உயர்வு – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Apr 27, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் கோடை குளிரூட்டியான இளநீரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் விளைச்சல் குறைவால் வரத்தும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அன்றாட வேலைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 100 டிகிரி ஃபாரன் ஹீட்டை தாண்டி பதிவாகும் வெயிலிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள மக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தை தணிக்க குளிர் பானங்களை நோக்கி ஒரு தரப்பினர் ஓட, மற்றொரு தரப்பினரோ இயற்கை குளிர் பானங்களையே அதிகளவில் நேசிக்கின்றனர். இந்த கோடையில் உடலை கூலாக வைத்துக் கொள்ள அவர்கள் தேர்ந்தெடுப்பதும் நீர் சத்து மிகுந்த பழங்களைதான். அதிலும் குறிப்பாக பலரின் விருப்பமாக அமைவது இளநீர் தான்.

மருத்துவர்களின் அறிவுறுத்தலும், வெயிலில் வெளியே சுற்று பவர்களின் தேர்வாகவும் இளநீரே சிறந்த குளிர்பானமாக விளங்குகிறது. அனல் கொளுத்தும் வெயிலில் சாலையில் செல்லும் போது ஆங்காங்கே முகாமிட்டிருப்பது இந்த இளநீர் கடைகளே தான். அப்படி மக்களின் முதன்மை தேர்வான இளநீருக்கு எப்போதும் மவுசு அதிகம் தான்.

இந்த இயற்கை குளிரூட்டும் பானமான இளநீரின் தேவை அதிகரித்துள்ள நிலையில் இந்த ஆண்டு விளைச்சலோ கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் தேவை இரண்டு மடங்கு ஆன நிலையில் வரத்து குறைவால் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் சேலத்தில் கடந்த ஆண்டு 20 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்ற இளநீர் தற்போது முப்பது ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

வழக்கத்தை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளதாக கூறும் வியாபாரிகள், விளைச்சல் குறைவால் இளநீர் வரத்து குறைந்துள்ளது என தெரிவிக்கின்றனர். இளநீரின் வரத்து குறைவு காரணமாகவே விலை உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

என்னதான் விலை உயர்ந்தாலும் வெயிலில் இருந்து உடலை கூலாக தற்காத்துக் கொள்ள மக்களின் முதல் தேர்வு இளநீரின் தான்.

Tags: Coconut waterCoconut price hikeTamil Nadusalemஇளநீர்
ShareTweetSendShare
Previous Post

பிரதமரின் நிகழ்ச்சிக்கு இத்தனை கெடுபிடிகளா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சித்திரை திருவிழா ஆலோசனை கூட்டம்!

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies