இயற்கை குளிரூட்டி இளநீர் : விளைச்சல் பாதிப்பால் விலை உயர்வு - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 11:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இயற்கை குளிரூட்டி இளநீர் : விளைச்சல் பாதிப்பால் விலை உயர்வு – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 27, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் கோடை குளிரூட்டியான இளநீரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் விளைச்சல் குறைவால் வரத்தும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அன்றாட வேலைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 100 டிகிரி ஃபாரன் ஹீட்டை தாண்டி பதிவாகும் வெயிலிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள மக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தை தணிக்க குளிர் பானங்களை நோக்கி ஒரு தரப்பினர் ஓட, மற்றொரு தரப்பினரோ இயற்கை குளிர் பானங்களையே அதிகளவில் நேசிக்கின்றனர். இந்த கோடையில் உடலை கூலாக வைத்துக் கொள்ள அவர்கள் தேர்ந்தெடுப்பதும் நீர் சத்து மிகுந்த பழங்களைதான். அதிலும் குறிப்பாக பலரின் விருப்பமாக அமைவது இளநீர் தான்.

மருத்துவர்களின் அறிவுறுத்தலும், வெயிலில் வெளியே சுற்று பவர்களின் தேர்வாகவும் இளநீரே சிறந்த குளிர்பானமாக விளங்குகிறது. அனல் கொளுத்தும் வெயிலில் சாலையில் செல்லும் போது ஆங்காங்கே முகாமிட்டிருப்பது இந்த இளநீர் கடைகளே தான். அப்படி மக்களின் முதன்மை தேர்வான இளநீருக்கு எப்போதும் மவுசு அதிகம் தான்.

இந்த இயற்கை குளிரூட்டும் பானமான இளநீரின் தேவை அதிகரித்துள்ள நிலையில் இந்த ஆண்டு விளைச்சலோ கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் தேவை இரண்டு மடங்கு ஆன நிலையில் வரத்து குறைவால் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் சேலத்தில் கடந்த ஆண்டு 20 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்ற இளநீர் தற்போது முப்பது ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

வழக்கத்தை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளதாக கூறும் வியாபாரிகள், விளைச்சல் குறைவால் இளநீர் வரத்து குறைந்துள்ளது என தெரிவிக்கின்றனர். இளநீரின் வரத்து குறைவு காரணமாகவே விலை உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

என்னதான் விலை உயர்ந்தாலும் வெயிலில் இருந்து உடலை கூலாக தற்காத்துக் கொள்ள மக்களின் முதல் தேர்வு இளநீரின் தான்.

Tags: இளநீர்Coconut waterCoconut price hikeTamil Nadusalem
ShareTweetSendShare
Previous Post

பிரதமரின் நிகழ்ச்சிக்கு இத்தனை கெடுபிடிகளா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சித்திரை திருவிழா ஆலோசனை கூட்டம்!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies