இயற்கை குளிரூட்டி இளநீர் : விளைச்சல் பாதிப்பால் விலை உயர்வு - சிறப்பு தொகுப்பு!
Jul 27, 2026, 06:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இயற்கை குளிரூட்டி இளநீர் : விளைச்சல் பாதிப்பால் விலை உயர்வு – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 27, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் கோடை குளிரூட்டியான இளநீரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் விளைச்சல் குறைவால் வரத்தும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அன்றாட வேலைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 100 டிகிரி ஃபாரன் ஹீட்டை தாண்டி பதிவாகும் வெயிலிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள மக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தை தணிக்க குளிர் பானங்களை நோக்கி ஒரு தரப்பினர் ஓட, மற்றொரு தரப்பினரோ இயற்கை குளிர் பானங்களையே அதிகளவில் நேசிக்கின்றனர். இந்த கோடையில் உடலை கூலாக வைத்துக் கொள்ள அவர்கள் தேர்ந்தெடுப்பதும் நீர் சத்து மிகுந்த பழங்களைதான். அதிலும் குறிப்பாக பலரின் விருப்பமாக அமைவது இளநீர் தான்.

மருத்துவர்களின் அறிவுறுத்தலும், வெயிலில் வெளியே சுற்று பவர்களின் தேர்வாகவும் இளநீரே சிறந்த குளிர்பானமாக விளங்குகிறது. அனல் கொளுத்தும் வெயிலில் சாலையில் செல்லும் போது ஆங்காங்கே முகாமிட்டிருப்பது இந்த இளநீர் கடைகளே தான். அப்படி மக்களின் முதன்மை தேர்வான இளநீருக்கு எப்போதும் மவுசு அதிகம் தான்.

இந்த இயற்கை குளிரூட்டும் பானமான இளநீரின் தேவை அதிகரித்துள்ள நிலையில் இந்த ஆண்டு விளைச்சலோ கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் தேவை இரண்டு மடங்கு ஆன நிலையில் வரத்து குறைவால் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் சேலத்தில் கடந்த ஆண்டு 20 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்ற இளநீர் தற்போது முப்பது ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

வழக்கத்தை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளதாக கூறும் வியாபாரிகள், விளைச்சல் குறைவால் இளநீர் வரத்து குறைந்துள்ளது என தெரிவிக்கின்றனர். இளநீரின் வரத்து குறைவு காரணமாகவே விலை உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

என்னதான் விலை உயர்ந்தாலும் வெயிலில் இருந்து உடலை கூலாக தற்காத்துக் கொள்ள மக்களின் முதல் தேர்வு இளநீரின் தான்.

Tags: Coconut waterCoconut price hikeTamil Nadusalemஇளநீர்
ShareTweetSendShare
Previous Post

பிரதமரின் நிகழ்ச்சிக்கு இத்தனை கெடுபிடிகளா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சித்திரை திருவிழா ஆலோசனை கூட்டம்!

Related News

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies