டிஜஜி அபினவ் குமார் தாக்கப்பட்ட வழக்கு - 94 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!
Aug 8, 2025, 02:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிஜஜி அபினவ் குமார் தாக்கப்பட்ட வழக்கு – 94 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!

Web Desk by Web Desk
Apr 28, 2025, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கணியாமூர் பள்ளி கலவரத்தைத் தடுக்க வந்தபோது சேலம் டிஜஜி அபினவ் குமார் தாக்கப்பட்ட வழக்கில் ஒரே நேரத்தில் 94 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கணியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் பயின்ற 12ஆம் வகுப்பு மாணவி கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், அதனைத் தடுப்பதற்காகச் சேலத்தில் இருந்து வந்த டிஐஜி அபினவ் குமார், சின்னசேலம் புறவழிச்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டுத் தாக்கப்பட்டார்.

இதுதொடர்பாக 119 பேர் மீது 12 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இந்த வழக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு முதல் முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் தொடர்புடைய 3 பேர் இறந்து விட்ட நிலையில், 94 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மீதமுள்ள 22 பேர் ஆஜராகதற்கான காரணம் குறித்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: Salem D.J. Abhinav Kumarwho came to stop the riotswas attacked in the case - 94 people appeared in person at the Kallakurichi court at the same timeகணியாமூர் பள்ளி கலவரம்டிஜஜி அபினவ் குமார்
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி : பாகிஸ்தான் பெண் மீது வழக்குப்பதிவு!

Next Post

மலிவு விலையில் பைக்கை அறிமுகப்படுத்திய ராயல் என்ஃபீல்ட்!

Related News

தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!

திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!

நனவான மருத்துவக்கனவு : ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட் தேர்வு!

திமுகவை தமிழகத்திலிருந்து வேறுடன் அகற்ற பணியாற்ற வேண்டும் : கேசவ விநாயகம்

அஜித் குமார் லாக்கப் டெத் : FIR-ல் அதிர்ச்சி தகவல்!

பிரதமர் மோடியை சந்தித்த கமல்ஹாசன்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா-ரஷ்யா-சீனா புது வியூகம் : சரியும் டாலரின் செல்வாக்கு – ட்ரம்பின் தப்புக் கணக்கு!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

இரட்டை வேடம் போடும் அமெரிக்கா : உண்மையை அம்பலப்படுத்திய புள்ளிவிவரம்!

உத்தரகாசியை புரட்டி போட்ட நிலச்சரிவு – காரணம் – தீர்வு என்ன?

புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

சீனாவில் அசுர வேகத்தில் பரவும் சிக்குன்குனியா : இதுவரை 10,000 பேர் பாதிப்பு – பிற நாடுகளுக்கு ஆபத்தா?

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies