டிஜஜி அபினவ் குமார் தாக்கப்பட்ட வழக்கு - 94 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!
Mar 19, 2026, 05:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிஜஜி அபினவ் குமார் தாக்கப்பட்ட வழக்கு – 94 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கணியாமூர் பள்ளி கலவரத்தைத் தடுக்க வந்தபோது சேலம் டிஜஜி அபினவ் குமார் தாக்கப்பட்ட வழக்கில் ஒரே நேரத்தில் 94 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கணியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் பயின்ற 12ஆம் வகுப்பு மாணவி கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், அதனைத் தடுப்பதற்காகச் சேலத்தில் இருந்து வந்த டிஐஜி அபினவ் குமார், சின்னசேலம் புறவழிச்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டுத் தாக்கப்பட்டார்.

இதுதொடர்பாக 119 பேர் மீது 12 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இந்த வழக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு முதல் முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் தொடர்புடைய 3 பேர் இறந்து விட்ட நிலையில், 94 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மீதமுள்ள 22 பேர் ஆஜராகதற்கான காரணம் குறித்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: Salem D.J. Abhinav Kumarwho came to stop the riotswas attacked in the case - 94 people appeared in person at the Kallakurichi court at the same timeகணியாமூர் பள்ளி கலவரம்டிஜஜி அபினவ் குமார்
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி : பாகிஸ்தான் பெண் மீது வழக்குப்பதிவு!

Next Post

மலிவு விலையில் பைக்கை அறிமுகப்படுத்திய ராயல் என்ஃபீல்ட்!

Related News

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies