ரூ.63000 கோடி செலவில் 26 ரஃபேல் விமானங்கள் : இந்தியா- பிரான்ஸ் ஒப்பந்தம்!
Jun 30, 2025, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.63000 கோடி செலவில் 26 ரஃபேல் விமானங்கள் : இந்தியா- பிரான்ஸ் ஒப்பந்தம்!

Web Desk by Web Desk
Apr 29, 2025, 08:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

26 ரஃபேல் விமானங்களை 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க இந்தியா – பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தால் ரஃபேல் விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஏற்கனவே இந்நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்காக 36 ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக கடற்படைக்கும் ரஃபேல் விமானங்கள் வாங்க திட்டமிட்ட இந்தியா அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

அதன்படி, 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், ஒற்றை இருக்கை கொண்ட 22 ரஃபேல் விமானங்கள், இரட்டை இருக்கை கொண்ட 4 ரஃபேல் விமானங்கள் என மொத்தம் 26 ரஃபேல் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்தது.

இந்நிலையில், ரஃபேல் விமானங்களை வாங்க இந்தியா – பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். கடற்படையின் ஐ.என்.எஸ் விக்ராந்த் போர் கப்பலில் இருந்து இந்த ரஃபேல் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 26 Rafale aircraftDassault Aviation.FranceIndia
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் – குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி!

Next Post

ராம ஸ்ரீனிவாசன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை – உயர் நீதிமன்றம்

Related News

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

செனாப் நதியில் நீர் திறப்பு – ஆர்ப்பரித்து செல்லும் வெள்ள நீர்!

ஓசூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி சுமார் ரூ.2 கோடி மோசடி!

திருப்பத்தூர் : ரூ.5 லட்சம் மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல் – 2 பேர் கைது!

கொடியேற்றத்துடன் தொடங்கிய நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா!

பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் நீர்வரத்து அதிகரிப்பால் மக்கள் வெளியேற்றம்!

திருப்பூர் : சாலையில் செல்வோரை கடித்து குதறிய தெருநாய்!

IAEA தலைவர் ஈரானுக்குள் நுழைய தடை!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை சந்தித்த எல்.முருகன்!

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு 3ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies