சாலையோர வியாபாரியை அடித்து கொன்ற வழக்கில் 7 பேர் கைது!
Jan 14, 2026, 04:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாலையோர வியாபாரியை அடித்து கொன்ற வழக்கில் 7 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Apr 29, 2025, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி அருகே போலி நகையை விற்பனை செய்ததாகக் கூறி சாலையோர வியாபாரியை அடித்துக் கொன்ற வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவைச் சேர்ந்த திலீப், கழுவா ஆகியோர் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் அலங்காரத்திற்கு வைக்கும் கண்ணாடி பொருட்களை விற்பனை செய்து வந்த நிலையில், ஆண்டிபட்டியைச் சேர்ந்த மோகன் என்பவரிடம் இருவரும் போலி நகைகளை விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த மோகன் தனது நண்பர் முகேஷின் காரில் இருவரையும் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், ஜெயக்குமார் என்பவர் பண்ணைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று திலீப்பை 3 பேரும் சேர்ந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில், திலீப் உயிரிழந்த நிலையில், கழுவாவை தப்பி செல்லுமாறு கூறியுள்ளனர்.

இது தொடர்பாக திலீப் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், முகேஷை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், திலீப்பை கொன்று ஜெயக்குமார் தோட்டத்தில் புதைத்ததாகக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொலை வழக்கில் தொடர்புடைய மோகன், ஜெயக்குமார், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர், திலீப்பின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: தேனி7 people arrested in the case of beating a roadside vendor to death
ShareTweetSendShare
Previous Post

ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் 5 மொபைல்கள்!

Next Post

புதிய மைல்கல்லை எட்டிய பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies