பாகிஸ்தானுக்கு ஆதரவாக நானே பேசினாலும் தேசதுரோகம் : கர்நாடக முதல்வர்
Aug 16, 2025, 09:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானுக்கு ஆதரவாக நானே பேசினாலும் தேசதுரோகம் : கர்நாடக முதல்வர்

Web Desk by Web Desk
May 1, 2025, 01:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் தாமே பேசினாலும்  அது தேசதுரோகம்தான் எனக் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள குடுபு கிராமத்தில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் வாழ்க எனக் கோஷமிட்ட கேரளாவைச் சேர்ந்த அஷ்ரப் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக 20 பேரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பெங்களூருவில் நிகழ்ச்சியில் ஒன்று பங்கேற்ற முதலமைச்சர் சித்தராமையாவிடம் இந்த சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய அவர், குடுபு கிராமத்தில் நபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் வாழ்க என்று யார் கோஷம் எழுப்பி இருந்தாலும் அது தவறானது எனவும் கூறினார். மேலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் தாமே பேசினாலும் அது தேசதுரோகம்தான் எனத் தெரிவித்தார்.

Tags: Even speaking in support of Pakistan is treason: Karnataka Chief Ministerகர்நாடக முதல்வர்முதலமைச்சர் சித்தராமையா
ShareTweetSendShare
Previous Post

சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு : வெற்று கோஷங்களை அம்பலப்படுத்தியுள்ளது – தர்மேந்திரா பிரதான் 

Next Post

அமெரிக்காவில் மனைவி, மகனை கொன்று இந்திய தொழிலதிபர் தற்கொலை!

Related News

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் : அட்டாரி – வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்ச்சி!

சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து – பிரதமர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

இல கணேசன் மறைவு – பிரதமர், தமிழக ஆளுநர், எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயார் பிறந்த நாள் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்பு!

சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!

தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிலைநிறுத்தியவர் இல.கணேசன் – ஹெச்.ராஜா இரங்கல்!

இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது – இபிஎஸ் இரங்கல்!

இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

இல.கணேசன் மறைவு – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

அலாஸ்காவில் டிரம்ப் – புதின் சந்திப்பு : சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies