புதிய யுக வளர்ச்சியின் சின்னமாக விழிஞ்ஞம் துறைமுகம் விளங்குகிறது : பிரதமர் மோடி பெருமிதம்!
Oct 7, 2025, 08:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதிய யுக வளர்ச்சியின் சின்னமாக விழிஞ்ஞம் துறைமுகம் விளங்குகிறது : பிரதமர் மோடி பெருமிதம்!

Web Desk by Web Desk
May 2, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய யுக வளர்ச்சியின் சின்னமாக விழிஞ்ஞம் துறைமுகம் விளங்குகிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞம் பகுதியில் அதானி குழுமத்துடன் இணைந்து சர்வதேச துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் செயல்பாட்டுக்கு வந்த இந்த துறைமுகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

பல்வேறு நாடுகளில் இருந்தும் சரக்கு கப்பல்கள் இங்கு வந்து செல்லும் நிலையில், விழிஞ்ஞம் துறைமுகத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி 8 ஆயிரத்து 867 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்ஞம் துறைமுகத்தைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதனைத்தொடர்ந்து விழிஞ்ஞம் துறைமுகத்தைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்த நிகழ்வில் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், முதலமைச்சர் பினராயி விஜயன், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஜி20 உச்சி மாநாட்டின்போது ​​இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா கடல் வழித்தடம் தொடர்பாகப் பல பெரிய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாகக் கூறினார்.

முக்கிய கடல் வழித்தடமாகக் கருதப்படும் விழிஞ்ஞம் துறைமுகத்தால் கேரளா பெருமளவில் பயனடையப்போகிறது எனக்கூறிய அவர், நமது நாட்டின் கடல்சார் துறையை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதில் தனியார் துறை முக்கிய பங்கு வகிக்கிறது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இண்டி கூட்டணியின் வலுவான தூணாகக் கருதப்படும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ஆகியோரிடம் ஒன்று கூற விரும்புகிறேன் எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இன்றைய நிகழ்வு பலரின் தூக்கத்தைக் கெடுக்கப்போகிறது எனத் தெரிவித்தார்.

Tags: கேரள மாநிலம்திருவனந்தபுரம்Knowledge Port is a symbol of new era of development: PM Modi proudபிரதமர் மோடி
ShareTweetSendShare
Previous Post

சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை – தமிழக காவல்துறை செயலிழந்து விட்டதா என அண்ணாமலை கேள்வி!

Next Post

இந்தியா – ஆப்கான் உறவு : பாகிஸ்தானுக்கு பகை!

Related News

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

நஞ்சாக மாறிய இருமல் சிரப் : குழந்தைகள் பலி – விதிகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு!

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies