இந்தியாவின் நதிநீர் இந்தியாவுக்குள் பாயும் - பிரதமர் மோடி
Aug 19, 2025, 05:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் நதிநீர் இந்தியாவுக்குள் பாயும் – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
May 7, 2025, 06:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லையை தாண்டி பாய்ந்த இந்தியாவின் நதிநீர் இனி இந்தியாவிற்குள்ளேயே பாய்ந்து, இந்தியாவிற்குள்ளே இருந்து, இந்தியாவுக்காக பணியாற்றும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-ஏ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃபிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றது. அதனைத் தொடந்ர்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிலவும் சூழல் உருவாகி வருகிறது.

அத்துடன் இருநாடுகளும் ஒருவருக்கொருவர் எதிராக பல்வேறு ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை போருக்கான அச்சுறுத்தல் என பாகிஸ்தான் கூறி வருகிறது.

இதற்கிடையே டெல்லியில் தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், முன்பு இந்தியாவுக்கு சொந்தமான நதி நீர் எல்லையை தாண்டி பாந்ததாகவும், ஆனால் இனி இந்தியாவின் நதி நீர் இந்தியாவுக்குளேயே பாய்ந்து, இந்தியாவுக்குள்ளே இருந்து, இந்தியாவுக்காக பணியாற்றும் என தெரிவித்தார்.

Tags: Pahalgam attackjammu Kashmir terro attackIndian riversIndiapakistanTerrorist attackprime minister modi
ShareTweetSendShare
Previous Post

பஹ்வல்பூர், கோட்லி, முசாபராபாத் நகரங்கள் மீது தாக்குதல் – பாகிஸ்தான் உறுதி!

Next Post

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் – இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி!

Related News

இபிஎஸ்-க்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் : மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் கைது!

இந்தோனேசியா : சாம்பலை வெளியேற்றிய லெவோடோபி எரிமலை!

ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை – ஒமர் அப்துல்லா

மகாராஷ்டிராவில் போக்குவரத்து காவலரை 120 மீ தூரம் ஆட்டோவில் இழுத்துச் சென்ற போதை நபர்!

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்ற மாணிகா விஸ்வகர்மா!

Load More

அண்மைச் செய்திகள்

தாமா படத்தின் டீசர் வெளியானது!

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கி வைப்பு!

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies