பயங்கரவாதம் தொடர்பான கேள்வி - பதிலளிக்க முடியாமல் தவித்த பாக்.அமைச்சர்!
Oct 3, 2025, 06:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாதம் தொடர்பான கேள்வி – பதிலளிக்க முடியாமல் தவித்த பாக்.அமைச்சர்!

Web Desk by Web Desk
May 8, 2025, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த நிலையில், பிரபல செய்தி தொலைக்காட்சி நேரலையில் நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் பாகிஸ்தான் அமைச்சர் திக்குமுக்காடிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு பிறகு, பிரபல ஊடகமான ஸ்கை நியூஸ் நெறியாளர் யால்டா ஹக்கீம், பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் என்பவரிடம் நேர்காணல் நடத்தினார்.

அப்போது, பேசிய பாகிஸ்தான் அமைச்சர், தங்கள் நாட்டில் எந்த பயங்கரவாத முகாம்களும் இல்லை என்றும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு எனவும் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நெறியாளர், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தை ஆதரித்ததாக அவர் ஒப்புக் கொண்டதை சுட்டிக்காட்டினார். இதற்கு பதில் சொல்லாமல் முடியாமல் பாகிஸ்தான் அமைச்சர் திணறினார்.

 

Tags: Jaish-e-Mohammed.Pahalgam attackjammu Kashmir terro attackOperation Sindhoccupied KashmirSky NewsIndiapak minister Attaullah Tarar.pakistanlashkar e taibaPoKTerrorist attack
ShareTweetSendShare
Previous Post

ப்ளஸ் – 2 பொதுத்தேர்வு முடிவுகள் – வெற்றி பெற்றவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

ராஜஸ்தான் – ஜோத்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை!

Related News

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

அமெரிக்கா : வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பூனை!

மயிலாடுதுறை : சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் – இன்று முதல் போக்குவரத்திற்கு தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies