பயங்கரவாதம் தொடர்பான கேள்வி - பதிலளிக்க முடியாமல் தவித்த பாக்.அமைச்சர்!
Aug 13, 2025, 06:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாதம் தொடர்பான கேள்வி – பதிலளிக்க முடியாமல் தவித்த பாக்.அமைச்சர்!

Web Desk by Web Desk
May 8, 2025, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த நிலையில், பிரபல செய்தி தொலைக்காட்சி நேரலையில் நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் பாகிஸ்தான் அமைச்சர் திக்குமுக்காடிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு பிறகு, பிரபல ஊடகமான ஸ்கை நியூஸ் நெறியாளர் யால்டா ஹக்கீம், பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் என்பவரிடம் நேர்காணல் நடத்தினார்.

அப்போது, பேசிய பாகிஸ்தான் அமைச்சர், தங்கள் நாட்டில் எந்த பயங்கரவாத முகாம்களும் இல்லை என்றும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு எனவும் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நெறியாளர், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தை ஆதரித்ததாக அவர் ஒப்புக் கொண்டதை சுட்டிக்காட்டினார். இதற்கு பதில் சொல்லாமல் முடியாமல் பாகிஸ்தான் அமைச்சர் திணறினார்.

 

Tags: lashkar e taibaPoKTerrorist attackJaish-e-Mohammed.Pahalgam attackjammu Kashmir terro attackOperation Sindhoccupied KashmirSky NewsIndiapak minister Attaullah Tarar.pakistan
ShareTweetSendShare
Previous Post

ப்ளஸ் – 2 பொதுத்தேர்வு முடிவுகள் – வெற்றி பெற்றவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

ராஜஸ்தான் – ஜோத்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை!

Related News

திரை பயணத்தில் பொன் விழா காணும் சூப்பர் ஸ்டார்!

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

பீகார் : கனமழை காரணமாக பவானி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்!

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் ஊடுருவல் : துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம்!

Load More

அண்மைச் செய்திகள்

கூகுள் குரோமை வாங்க முன்வந்த இந்திய வம்சாவளி டெக் நிறுவனர்!

நறுவீ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கர்நாடகா : ஏடிஎம்-ஐ உடைக்க முயன்ற கொள்ளையன் கைது!

அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி – அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு!

தேனி : குப்பை கிடங்கு புகையால் மாணவர்கள் நோய்வாய்ப்படும் சூழல்!

அசாம் : கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கவுகாத்தி!

திருச்சி : விமான நிலையத்தில் 5 அடுக்கு CISF பாதுகாப்பு!

கூலி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

திருவொற்றியூர் அருகே மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட வீடுகளுக்கு சீல்!

போக்சோ சட்டத்தில் பொய் புகார் அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies