நடிகர் பிரபு, ராம்குமார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
May 9, 2025, 07:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நடிகர் பிரபு, ராம்குமார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
May 9, 2025, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்யப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், நடிகர் பிரபு, ராம்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க் கடன் வாங்கியிருந்தது.

வட்டியுடன் கூடிய 9 கோடியே 39 லட்சம் ரூபாயைத் திரும்பச் செலுத்தவில்லை என்பதால் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பின்னர் அந்த உத்தரவைத் தனி நீதிபதி ரத்து செய்தார்.

இந்நிலையில் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தனி நீதிபதியின் உத்தரவிற்கு தற்போது எந்த தடையும் விதிக்க முடியாது என தெரிவித்தது.

மேலும், மேல்முறையீட்டு வழக்கு குறித்து நடிகர் பிரபு, ராம்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், விசாரணையை ஜூன் 3-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Tags: உயர்நீதிமன்றம் உத்தரவுHigh Court orders actors Prabhu and Ramkumar to respond
ShareTweetSendShare
Previous Post

எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல் – சேதம் அடைந்த வீடுகள்!

Next Post

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர் திருவிழா கோலாகலம்!

Related News

இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது  – திருமாவளவன்

மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்!

சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஆபரணத் தங்கம் – சவரனுக்கு ரூ.920 குறைவு!

சேலம் : கூட்டத்தை கலைப்பது குறித்து போலீசாருக்கு சிறப்பு பயிற்சிகள்!

மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக். ராணுவம் தாக்குதல் – சோஃபியா குரேஷி

இந்திய தாக்குதலில் பாக். ராணுவத்திற்கு சேதம் : விக்ரம் மிஸ்ரி

ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்!

ராணுவ நடவடிக்கைகளை இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு – வீடியோ வெளியீடு!

ஏடிஎம்கள் அனைத்தும் இயங்குகின்றன : எஸ்பிஐ

36 இடங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் : விங் கமாண்டர் வியோமிகா சிங் 

பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இருக்காது : இந்தியன் ஆயில் நிறுவனம்

ட்ரோன்கள் இந்திய வான் தடுப்பு அமைப்புகள் மூலம் அழிப்பு : கர்னல் சோபியா குரேஷி

காஷ்மீரில் குருத்வாரா மீது நடந்த தாக்குதலை இந்தியா தான் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியது ஏமாற்று வேலை : விக்ரம் மிஸ்ரி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies