பாகிஸ்தானால் ஏவுப்பட்ட ஒவ்வொரு ஏவுகணையும் அழிப்பு!
Jul 7, 2025, 09:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானால் ஏவுப்பட்ட ஒவ்வொரு ஏவுகணையும் அழிப்பு!

Web Desk by Web Desk
May 11, 2025, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை, நமது மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பின் பலத்தை வெளிப்படுத்தியதுடன், பாகிஸ்தானின் பலவீனமான பாதுகாப்பு அமைப்பையும் அம்பலப்படுத்தியுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து,  ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள ராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முற்பட்டது.

ஆனால், பாகிஸ்தானால் ஏவப்பட்ட ஒவ்வொரு ஏவுகணையும் செயலிழக்க வைக்கப்பட்டது. எந்த ஏவுகணையும் இலக்கை எட்டவில்லை.

S-400 வான் பாதுகாப்பு அமைப்பு, பராக்-8 ஏவுகணைகள், ஆகாஷ் ஏவுகணைகள் மற்றும் DRDOவின்  ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் போன்றவற்றின் ஒருங்கிணைப்பின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

மேலும், இஸ்ரேலின் ஹரோப் ட்ரோன்கள், SCALP மற்றும் HAMMER ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவின் தாக்குதலை மேலும் பலப்படுத்தியது.

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு படிப்படியாக வலிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, எதிரிகளின் ஆயுதங்கள் ஊடுருவுவதற்கு முன்னதாகவே அவற்றைக் கண்டறிந்து தடுத்து அழிக்கும் அளவிற்கு வான் பாதுகாப்பு அமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: ஆப்ரேஷன் சிந்தூர்Every missile launched by Pakistan will be destroyedPAKISTAN ATTACK
ShareTweetSendShare
Previous Post

அன்னையர் தினம் : அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

Next Post

மண்டைகாடு  பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா!

Related News

அரிய தனிமங்களுக்கு கொடுத்த விலை : பூமியின் நரகமாக மாறிய சீன நகரம்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது : ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத்துறையில் ரூ.2 லட்சம் கோடி ஒப்பந்தத்துக்கு இந்தியா இலக்கு : பாதுகாப்புத்துறை செயலாளர்

கேரளா : கட்டடம் இடிந்து விபத்து – பாஜகவினர் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

“தமிழகத்தை மீட்போம்” – தாக்கத்தை ஏற்படுத்துமா EPS சுற்றுப்பயணம்?

பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி – உழைப்புக்கு முன்னுதாரணம்!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட திமுக அரசு மாணவர் நலனுக்காக செலவிடவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

தமிழகத்தில் விடுதிகளின் பெயரை மாற்றுவதால் மட்டும் எதுவும் நடக்கப் போவதில்லை : எல்.முருகன்

அஜித் குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை!

கைதிகளை சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் – தமிழ்நாட்டில் 91% காவலர்கள் ஆதரவு!

எழில் கொஞ்சும் மெரினா கடற்கரை : நீலக்கொடி அந்தஸ்து பெற தீவிர முயற்சி!

நாமக்கல்லில் ZAAROZ செயலியை தொடங்கிய ஹோட்டல் உரிமையாளர்கள்!

S.J.சூர்யாவின் கில்லர் படத்திற்கு இசையமைக்கும் A.R.ரஹ்மான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies