சுமார் 100 தீவிரவாதிகள், 35 பாக்.ராணுவத்தினர் பலி - இந்திய ராணும் அறிவிப்பு!
May 12, 2025, 02:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுமார் 100 தீவிரவாதிகள், 35 பாக்.ராணுவத்தினர் பலி – இந்திய ராணும் அறிவிப்பு!

Web Desk by Web Desk
May 12, 2025, 06:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், 35க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக முப்படை தளபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்த நடவடிக்கைக்கு பின் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜென்ரல் ராஜீவ் காய் தலைமையில் முப்படைகளின் மூத்த அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜென்ரல் ராஜீவ் காய், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை பயங்கரவாதிகளை மட்டுமே குறி வைத்து நடத்தப்பட்டதாக தெரிவித்தார். பாகிஸ்தானின் பல இடங்களில் பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டது தெரியவந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து பேசிய AIR MARSHAL ஏ.கே.பார்தி, பாகிஸ்தானின் முரிட்கே பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம் மீது இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதலை நடத்தியதாக தெரிவித்தார். பயங்கரவாத முகாம்களை தவிர வேறு எங்கும் தாக்குதல் நடத்தவில்லை எனவும் ஏ.கே.பார்தி விளக்கமளித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத், இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், 35-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தான் போர் கப்பல்களின் நகர்வுகளை இந்திய கடற்படை நன்கு அறிந்திருந்ததாகவும் கூறினார்.

 

Tags: Operation Sindhpakistanoccupied Kashmirlashkar e taibatri-service commandersPoKTerrorist attackArmy ChiefDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.Pahalgam attackjammu Kashmir terro attackIndia
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை!

Next Post

இந்திய விமானத்தை தாக்கியதாக வீடியோ கேம்ஸ் வீடியோவை வெளியிட்ட பாக். அமைச்சர் – ஆதாரத்துடன் அம்பலம்!

Related News

ஈரோடு : விடுமுறை தினத்தையொட்டி கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கெஞ்சி கடன் பெற்ற பாகிஸ்தான் : பாம்புக்குப் பால் வார்த்த IMF – உலக நாடுகள் அதிர்ச்சி!

இந்து முன்னணி நிர்வாகியின் மனைவி படுகொலை!

அரியலூர் அருகே வீட்டில் மகள் கொலை – தூக்கில் தொங்கிய தந்தை!

சிறப்பு குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார் பிரதமர் : ஆளுநர் ஆர்.என்.ரவி

திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

லாவா யுவா ஸ்டார் 2 மொபைல் இந்தியாவில் அறிமுகம்!

ஆசஸ் விவோபுக் S14, விவோபுக் S14 ஃபிளிப் அறிமுகம்!

MG Windsor EV Pro இந்தியாவில் அறிமுகம்!

வெறும் ரூ.42,000-ல் ஒடிஸி ஹைஃபை மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்!

இனி அனைத்து மாடல்களிலும் 6 ஏர்பேக்ஸ் – மாருதி சுசுகி

டாடா கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி!

கார்களின் விலையை உயர்த்தும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்!

தெலங்கானா : 72 ஆவது உலக அழகிப் போட்டி கோலாகல தொடக்கம்!

மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!

உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் – சாப்பாட்டுக்கே வழியில்லை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies