சுமார் 100 தீவிரவாதிகள், 35 பாக்.ராணுவத்தினர் பலி - இந்திய ராணும் அறிவிப்பு!
Aug 13, 2025, 12:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுமார் 100 தீவிரவாதிகள், 35 பாக்.ராணுவத்தினர் பலி – இந்திய ராணும் அறிவிப்பு!

Web Desk by Web Desk
May 12, 2025, 06:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், 35க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக முப்படை தளபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்த நடவடிக்கைக்கு பின் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜென்ரல் ராஜீவ் காய் தலைமையில் முப்படைகளின் மூத்த அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜென்ரல் ராஜீவ் காய், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை பயங்கரவாதிகளை மட்டுமே குறி வைத்து நடத்தப்பட்டதாக தெரிவித்தார். பாகிஸ்தானின் பல இடங்களில் பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டது தெரியவந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து பேசிய AIR MARSHAL ஏ.கே.பார்தி, பாகிஸ்தானின் முரிட்கே பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம் மீது இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதலை நடத்தியதாக தெரிவித்தார். பயங்கரவாத முகாம்களை தவிர வேறு எங்கும் தாக்குதல் நடத்தவில்லை எனவும் ஏ.கே.பார்தி விளக்கமளித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத், இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், 35-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தான் போர் கப்பல்களின் நகர்வுகளை இந்திய கடற்படை நன்கு அறிந்திருந்ததாகவும் கூறினார்.

 

Tags: Jaish-e-Mohammed.Pahalgam attackjammu Kashmir terro attackIndiaOperation Sindhpakistanoccupied Kashmirlashkar e taibatri-service commandersPoKTerrorist attackArmy ChiefDrone attackindia pakistan war\
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை!

Next Post

இந்திய விமானத்தை தாக்கியதாக வீடியோ கேம்ஸ் வீடியோவை வெளியிட்ட பாக். அமைச்சர் – ஆதாரத்துடன் அம்பலம்!

Related News

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

வெளியான புதிய ஆதாரம் : பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட ரகசியம்!

பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

ஒன்றுடன் ஒன்று மோதிய சீன கப்பல்கள் : பிலிப்பைன்ஸ் படகை துரத்தியபோது விபரீதம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

வனங்களின் பாதுகாவலன்!

செந்தில் பாலாஜி தரப்பு மனு தள்ளுபடி!

ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் 4 செமி கண்டக்டர் ஆலைகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

காட்டு யானை தாக்கிய நபருக்கு ரூ.25,000 அபராதம்!

கரூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஆசிய குத்துச்சண்டை – தங்கப்பதக்கம் வென்ற இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies