இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் - எல்லையில் அமைதி!
May 12, 2025, 02:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் – எல்லையில் அமைதி!

Web Desk by Web Desk
May 12, 2025, 09:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,  எல்லையோர மாநிலங்களில் அமைதி நிலவுகிறது.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் அமைக்கப்பட்டு இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது.

ஆப்ரேஷன் சிந்தூர் என்ற இந்தியாவின் தாக்குதலுக்கு பல்வேறு வரவேற்புகள் கிடைத்த நிலையில், எல்லைப்பகுதிகளில் உள்ள ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலுக்கும் இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. கடந்த 4 நாட்களாக போர் பதற்றம் நீடித்த நிலையில், தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.

இந்த போர் நிறுத்தத்தை தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி உள்ளிட்ட மாவட்டங்களில் தாக்குதல் நடைபெறாததால் மக்கள் நிம்மதியடைந்தனர். இதே போல பஞ்சாபின் அமிர்தசரஸ், ஜலந்தர் ஆகிய மாவட்டங்களிலும், ராஜஸ்தானின் ஜெய்சால்மர், பார்மர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தாக்குதல் இல்லாததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

எனவே எல்லை மாநிலங்கள் குண்டு சத்தம், அலார ஒலி உள்ளிட்டவை இல்லாமல் வழக்கம் போல கடைகள் திறக்கப்பட்டும், பொதுமக்கள் வெளியே நடமாடுவதுமாக காட்சியளிக்கின்றன.

Tags: jammu Kashmir terro attackOperation SindhIndiaoccupied Kashmirpakistannormacy returnlashkar e taibaPoKTerrorist attackDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.Pahalgam attack
ShareTweetSendShare
Previous Post

அதிமுக பொதுச்சசெயலாளர் இபிஎஸ் பிறந்த நாள் – எல்.முருகன் வாழ்த்து!

Next Post

40 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் – பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சி!

Related News

சித்ரா பௌர்ணமி – திருப்பூர் சித்திரகுப்தர் கோயிலில் சிறப்பு பூஜை!

ஈரோடு : விடுமுறை தினத்தையொட்டி கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கெஞ்சி கடன் பெற்ற பாகிஸ்தான் : பாம்புக்குப் பால் வார்த்த IMF – உலக நாடுகள் அதிர்ச்சி!

இந்து முன்னணி நிர்வாகியின் மனைவி படுகொலை!

அரியலூர் அருகே வீட்டில் மகள் கொலை – தூக்கில் தொங்கிய தந்தை!

சிறப்பு குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார் பிரதமர் : ஆளுநர் ஆர்.என்.ரவி

Load More

அண்மைச் செய்திகள்

லாவா யுவா ஸ்டார் 2 மொபைல் இந்தியாவில் அறிமுகம்!

ஆசஸ் விவோபுக் S14, விவோபுக் S14 ஃபிளிப் அறிமுகம்!

MG Windsor EV Pro இந்தியாவில் அறிமுகம்!

வெறும் ரூ.42,000-ல் ஒடிஸி ஹைஃபை மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்!

இனி அனைத்து மாடல்களிலும் 6 ஏர்பேக்ஸ் – மாருதி சுசுகி

திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்!

டாடா கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி!

கார்களின் விலையை உயர்த்தும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்!

தெலங்கானா : 72 ஆவது உலக அழகிப் போட்டி கோலாகல தொடக்கம்!

மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies