பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக தகர்த்து அழித்தது : ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி
May 13, 2025, 09:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக தகர்த்து அழித்தது : ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி

Web Desk by Web Desk
May 12, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீன தயாரிப்பு ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இயக்குநர் ஜெனரல்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக முப்படைகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் டெல்லியில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய, ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜென்ரல் ராஜீவ் காய், கடந்த சில ஆண்டுகளாகவே அப்பாவி மக்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

நமது விமான நிலையங்கள் மற்றும் தளவாடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது கடினமானது எனத் தெரிவித்த அவர், ஆஷிஷ் தொடரின்போது ஆஸ்திரேலிய வீரர்கள் தெரிவித்த புகழ்பெற்ற சொற்றொடரை மேற்கோள் காட்டி இந்தியாவிடம் பாகிஸ்தான் பெற்ற தோல்வியை விளக்கினார். மேலும், விராட் கோலி தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் எனவும் ராஜீவ் காய் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, இந்தியாவைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய, நீண்ட தூர ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாகத் தகர்த்து அழித்ததாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்த முயன்றால் நமது அணுகுமுறை வேறு விதமாக இருக்கும் எனக் கூறிய அவர், தீவிரவாதத்தை ஒழிக்க நாம் முன்னேற வேண்டியது அவசியானது எனத் தெரிவித்தார்.

Tags: india pakistanஆபரேஷன் சிந்தூர்India successfully intercepted and destroyed missiles launched by Pakistan targeting India: Air Marshal A.K. Bharti
ShareTweetSendShare
Previous Post

ஒரே மையத்தில் தேர்வு எழுதிய அனைவருமே முழுமதிப்பெண் பெற்றதில் முறைகேடு என குற்றச்சாட்டு!

Next Post

’ஆப்ரேஷன் சிந்தூர்’ : இந்தியாவை பாராட்டிய பென்டகன் முன்னாள் அதிகாரி!

Related News

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபரின் கருத்து – மத்திய அரசு மறுப்பு!

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை நிறுத்தி விட்டேன் – ட்ரம்ப் பெருமிதம்!

போர் என்பது பாலிவுட் திரைப்படம் அல்ல – முன்னாள் ராணுவத் தளபதி மனோஜ் நரவனே கருத்து!

எல்லையில் எந்தவித புதிய தாக்குதலும் நடத்தப்படவில்லை – இந்திய ராணுவம்

பாகிஸ்தான் அரசும், ராணுவமும் தீவிரவாதத்தை வளர்கிறது – பிரதமர் மோடி

உலக நாடுகளிடம் காப்பாற்றுமாறு பாகிஸ்தான் கெஞ்சியது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

வள்ளியூரில் பூச்செடி வளர்ப்பது தொடர்பாக தகராறு – இருவர் காயம்!

கண்ணகி கோயில் தொடர்பாக கேரளாவுடன் பேச்சுவார்த்தை – அமைச்சர் சேகர்பாபு தகவல்!

ஆபரேசன் சிந்தூர் – பிரதமர் மற்றும் ராணுவத்திற்கு தமிழக ஆளுநர் நன்றி!

முப்படை வீரர்களை கவுரவிக்கும் வகையில் 15% தள்ளுபடி – ஜி-ஸ்கொயர் அறிவிப்பு!

ராமநாதபுரம் மாரியூர் பூவேந்தியநாதர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம்!

கன்னியாகுமரி காளிமலை சித்ரா பவுர்ணமி பொங்கல் வழிபாடு – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

வெசாக் தினம் – யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 3 தமிழக மீனவர்கள் விடுதலை!

ராசிபுரம் அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் துப்பாக்கியுடன் வலம் வந்த ஜோடி – போலீஸ் விசாரணை!

இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை – வானிலை ஆய்வு மையம்

ஐபிஎல் கிரிக்கெட் – மே 17ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என பிசிசிஐ அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies