பஞ்சாப் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் - வீரர்களுடன் வீரராக மோடி!
May 13, 2025, 08:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஞ்சாப் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் – வீரர்களுடன் வீரராக மோடி!

Web Desk by Web Desk
May 13, 2025, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற மோடி வீரர்களுடன் கலந்துரையாடினார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானும் பொதுமக்களை குறி வைத்து ட்ரோன் தாக்குதலில் ஈடுபடவே போர் பதற்றம் அதிகரித்தது.

குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியாவும் தக்க பதிலடி கொடுக்க தொடங்கியது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரு தரப்பும் சண்டை நிறுத்ததிற்கு ஒப்புக்கொண்டன.

இந்நிலையில், இன்று அதிகாலை பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்திறகு சென்ற பிரதமர் மோடி  வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கலந்துரையாடினார்

அப்போது பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் தக்க பதிலடி கொடுத்த வீரர்கள், பிரதமருடன் புகைப்படம் எடுத்து தங்கள் மகழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

Tags: PoKTerrorist attackpunjabDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.Pahalgam attackjammu Kashmir terro attackIndiaOperation Sindhpakistanoccupied Kashmirlashkar e taibaAdampur Air Force Base
ShareTweetSendShare
Previous Post

‘நரி வேட்டை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

Next Post

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கிராம செயலாளருடன் ஏற்பட்ட தகராறு : 15 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு!

Related News

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை – சசி தரூர்

சென்னையில் நாளை ‘தேச ஒற்றுமை காப்போம்’ பேரணி : நயினார் நாகேந்திரன்

இந்தியாவின் எல்லைச்சாமி ஆகாஷ் ஏவுகணை!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி செய்யப்படும் :  சிபிஐ தரப்பு வழக்கறிஞர்!

பொய் சொல்லி சிக்கிய பாகிஸ்தான் : அப்பாவி என கூறப்பட்டவர் தீவிரவாதி என நிரூபணம்!

ஸ்டாலின்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

Load More

அண்மைச் செய்திகள்

பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன் 

பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது : எல். முருகன்

2040-ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை!

இளையராஜாவின் கோவை இசைக்கச்சேரி தேதி மாற்றம்!

சம்பளத்தை உயர்த்த மாட்டேன் – சசிகுமார்

உக்ரைன் தலைநகரில் ரஷ்யா தாக்குதல் – இருவர் பலி!

கடைசி அமெரிக்க பணய கைதியை விடுவித்த ஹமாஸ்!

பட்டத்து இளவரசருடன் அதிபர் டிரம்ப் சந்திப்பு!

இறுதி சடங்கு விவகாரம் – பெயரை வெளியிட்டு சிக்கிய பாகிஸ்தான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies