இந்தியாவின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் அலறிய பாகிஸ்தான் - அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி கருத்து!
May 16, 2025, 02:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் அலறிய பாகிஸ்தான் – அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி கருத்து!

Web Desk by Web Desk
May 16, 2025, 06:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அலறியதாக அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், பாகிஸ்தானின் எல்லைத்தாண்டிய தீவிரவாதத்தை இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் உலகுக்கு எடுத்துக் காட்டியதாக தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் மூலமாக இந்தியா ராணுவ ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், தீவிரவாதத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் உடந்தையாக இருப்பது வெட்ட வெளிச்சமாகி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவம் திறமையற்றதாக இருப்பதாக விமர்சித்துள்ள மைக்கேல் ரூபின் இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவத்திற்கு கிடைத்தது அழிவுடன் கூடிய பேரிழப்பு என கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அலறியதாக கடுமையாக விமர்சித்துள்ளார்

இந்தியா ஒருபோதும் போரை விரும்பியது இல்லை என கூறியுள்ள அவர், இந்தியா மீது பாகிஸ்தான் போரை திணித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

Tags: Pahalgam attackjammu Kashmir terro attackOperation SindoorIndiaoccupied KashmirpakistanUS Army officer Michael Rubinlashkar e taibaindia pak conflictPoKTerrorist attackDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.
ShareTweetSendShare
Previous Post

சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பரிசீலிக்க வேண்டும் – மத்திய அரசுக்கு பாகிஸ்தான் கடிதம்?

Next Post

பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போராக மாறும் – நயினார் நாகேந்திரன்

Related News

பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் பங்கேற்கவில்லை!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர்!

அமெரிக்கா : பத்திரமாக மீட்கப்பட்ட கட்டுமான தொழிலாளர்கள்!

வடக்காடு சம்பவம் – காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

கோவை : வரதட்சணை கொடுமைக்கு புகார் அளித்த பெண்ணை தாக்கிய கணவன் குடும்பத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

கடந்த ஆண்டை விட இருமடங்கு பரிசு தொகை அறிவித்த ஐசிசி!

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை – முதலிடத்தில் ஜடேஜா!

கொல்கத்தா அணியில் இருந்து விலகிய மொயீன் அலி!

கரூர் : போக்சோ வழக்கில் ஆசிரியர், தாளாளருக்கு கடுங்காவல் தண்டனை!

ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய மகளிர் அணி 3-வது இடம்!

பிறந்தநாள் விழாவில் அசைவ விருந்து உண்ட முதியவர் உயிரிழப்பு!

ராணுவத்தின் அங்கம் ஜிகாத் : ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் : முதல் சுற்றில் லக்சயா சென் தோல்வி!

கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ராயல் சல்யூட் அடித்த SI!

காலிறுதியில் தோல்வியடைந்த சபலென்கா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies