சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளான பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி!
May 18, 2025, 02:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளான பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி!

Web Desk by Web Desk
May 18, 2025, 11:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவிற்கு எதிரான தாக்குதல் குறித்துத் தெரிவித்த ஒரு கருத்தால்,  பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஒருவர் சமூக வலைத்தளங்களில் கேலிக்கு உள்ளாகியுள்ளார்.

பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்த இந்திய ராணுவம், பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பையும் தகர்த்தது.

ஆனால், இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பைப் பாகிஸ்தானால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இது குறித்து அந்நாட்டின் விமானப்படையின் செய்தி தொடர்பாளர் ஔரங்கசீப் அகமது, மிகக் குழப்பமான  விளக்கம் ஒன்றை அளித்தார்.

அதில், இந்தியாவின் S-400 ஒரு வகையான புவி ஈர்ப்பு மையம் என்றும், அதனால் அந்த அமைப்பைக் கண்டறிய முடியவில்லை எனவும், அதனைக் கண்டுபிடிப்பதை விட அதனை அழிப்பது எளிமையானது என்றும் தெரிவித்தார்.

தவறான ஆங்கிலத்தில், குழப்பும்  விதத்தில், புவி ஈர்ப்பு மையம் உள்ளிட்டவற்றை தொடர்புப்படுத்தி அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனைச் சுட்டிக்கட்டி அவரை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

Tags: IndiapakistanPakistani Air Force officer ridiculed on social mediaS-400
ShareTweetSendShare
Previous Post

சென்னை தரமணி அருகே சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த கார்!

Next Post

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல்! 

Related News

அமெரிக்கா : சிறைச்சாலையில் இருந்து 10 கைதிகள் தப்பியோட்டம்!

இந்தோனேசியாவில் 4.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

அமெரிக்கா : கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு!

புதின், ஜெலன்ஸ்கியுடன் பேசுவேன் – அதிபர் ட்ரம்ப்

உக்ரைன் : ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 9 பேர் பலி!

ஹைதராபாத் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : பலியானோர் எண்ணிக்கை 17-ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த ஓவியக் கண்காட்சி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

முதியவர்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல் : 3 பேரை கைது செய்து விசாரணை!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் இருக்கும் : தமிழிசை சௌந்தரராஜன்

டாஸ்மாக் ஊழலில் கட்சி நிதி? : ED விசாரணையில் பரபரப்பு தகவல்கள்!

வல்லம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இயங்கும் தொழிற்சாலைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!

பேரன்களின் நலனுக்காக ரவி மோகனும், ஆர்த்தியும் இணைந்து வாழ வேண்டும் : மாமியார் சுஜாதா

ஜல்லிக்கட்டு போட்டியில் விழா குழுவினரை கண்டித்து மாடுபிடி வீரர்கள் வாக்குவாதம்!

சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன் : 5 பேர் உயிரிழப்பு!

உதகை 127-வது மலர் கண்காட்சி : 3 நாட்களில் 43,626 சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies