போலி தேன் விற்பனை : மூன்று லட்சம் கிலோ தேன் தேக்கம் : உற்பத்தியாளர்கள் வேதனை!
Aug 20, 2025, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போலி தேன் விற்பனை : மூன்று லட்சம் கிலோ தேன் தேக்கம் : உற்பத்தியாளர்கள் வேதனை!

Web Desk by Web Desk
May 20, 2025, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலி தேன் விற்பனையால், தமிழகத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட மூன்று லட்சம் கிலோ தேன் தேக்கமடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை, வாழை போன்ற பயிர்களுக்கு மத்தியில், விவசாயிகள் தேன் உற்பத்தி செய்து வருகின்றனர்.

இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் தேன் உற்பத்தி செய்தும், உரிய லாபம் கிடைக்காததால் வேறு தொழிலுக்கு உந்தப்பட்டு வருவதாகத் தேன் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தேனிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுவதால் தேனுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தேன் உற்பத்தியாளர்களுக்குத் தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும் என்றும், சந்தையில் உள்ள போலி கலப்பட தேன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயன தேனுக்குப் பதிலாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நாட்டுத் தேனுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும், பயிர்களைப் போன்று தேனுக்கும் இழப்பு காப்பீடு ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Sale of fake honey: Three lakh kilos of honey in storage: Producers in distresshoneyகோவை மாவட்டம்பொள்ளாச்சி
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் : ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்த பெருமை!

Next Post

பாஜக சார்பில் 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் மூவர்ணக் கொடி யாத்திரை : சுதாகர் ரெட்டி

Related News

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

Load More

அண்மைச் செய்திகள்

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies