டாஸ்மாக் மதுபான சப்ளை விவரம் - வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவு!
May 22, 2025, 01:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டாஸ்மாக் மதுபான சப்ளை விவரம் – வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவு!

Web Desk by Web Desk
May 22, 2025, 06:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாஸ்மாக் மதுபான சப்ளை விவரங்களை வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கு விவகாரத்தில் டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் அந்நிறுவனத்தின் பொது மேலாளர் சங்கீதா மற்றும் துணை மேலாளர் ஜோதி சங்கரை விசாரணைக்காக ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இந்நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் பொதுமேலாளர் சங்கீதா நேரில் ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சென்னை உட்பட 8 மாவட்டங்களில் டாஸ்மாக் கிடங்கில் இருந்து சப்ளை செய்த மதுபானங்களின் விவரங்களை அமலாக்கத் துறை கேட்டுள்ளது.

அதுதொடர்பான விவரங்களை வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே டாஸ்மாக் நிறுவன பொது மேலாளர் சங்கீதா அமலாக்கத் துறையிடம் சில முக்கிய ஆவணங்களை சமர்ப்பித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags: EdEnforcement Directoratetasmactamil nadu governmentTASMAC CASETasmac corruption case.tasmac case enquiryTASMAC liquor supplyTASMAC liquor supply details
ShareTweetSendShare
Previous Post

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட 103 ரயில் நிலையங்கள் – இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Next Post

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!

Related News

குங்குமம் துப்பாக்கிப்பொடியாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை எதிரிகளுக்கு காட்டியுள்ளோம் – பிரதமர் மோடி!

தாம்பரம் : அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை!

சென்னை : இரண்டாம் உலக போரின் போது செலுத்திய குண்டா என சோதனை!

தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரையுடன் வெளியேற்றப்படும் தண்ணீர் : விவசாயிகள் வேதனை!

ஈரோடு : கட்டைக்கால் மூலம் படிக்கட்டுகளில் பயிற்சி பெறும் சிறார்கள்!

கும்பகோணம் : நீர்நிலை புறம்போக்கு பகுதியில் கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய கான்செப்ட் மாடலுக்கான பைக் டீசரை வெளியிட்ட BMW!

விரைவில் மலிவு விலை EV ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் யமஹா!

வெளியீட்டுக்கு ரெடியான ஹானர் 400 சீரிஸ்!

மேடையில் நடனமாடி வைப் ஆன அதிதி ஷங்கர் – வீடியோ வைரல்!

திருச்சி : டாஸ்மாக் அதிகாரிகள் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக ஊழியர் தற்கொலை முயற்சி!

குபேரா ஓடிடி உரிமையை கைப்பற்றிய அமேசான் பிரைம்!

கள்ளக்குறிச்சி : நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் – விவசாயிகள் கவலை!

அரபிக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – இந்திய வானிலை ஆய்வு மையம்!

இணையத்தில் வறுபடும் ராகுல் : பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரானது எப்படி?

தக் லைஃப் 8 வாரத்திற்கு பிறகே ஓடிடியில் வெளியாகும் – கமல்ஹாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies