திண்டுக்கல் : போலி ஆதார் அட்டையை வைத்து ரூ.4 லட்சம் சொத்தை விற்க முயற்சி!
Sep 11, 2025, 12:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திண்டுக்கல் : போலி ஆதார் அட்டையை வைத்து ரூ.4 லட்சம் சொத்தை விற்க முயற்சி!

Web Desk by Web Desk
May 22, 2025, 01:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆள்மாறாட்டம் செய்து சொத்துகளை விற்க முயன்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கொடைக்கானல் அட்டுவபட்டி பகுதியில் ரவிசந்திரன் என்பவருக்குச் சொந்தமாக வீட்டுமனை உள்ளது. அவர் சிங்கப்பூரில் வசித்து வரும் நிலையில் அவருக்குச் சொந்தமான 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நில பத்திரம் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பெரம்பலூரைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து திருடிய பத்திரத்தை விற்பனை செய்ய முயன்றபோது போலி ஆதார் அட்டையை வைத்திருந்தது தெரியவந்தது.

இது குறித்துச் சார் பதிவாளர் அளித்த புகாரின்பேரில் போலீசார், ஜானகிராமனை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனர்.

Tags: திண்டுக்கல்Dindigul: Attempt to sell property worth Rs. 4 lakh using fake Aadhaar card
ShareTweetSendShare
Previous Post

சந்தைக்கு வரும் Altroz ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்!

Next Post

சிவகங்கை : நள்ளிரவு டாஸ்மாக் கடையில் பயங்கர தீ விபத்து!

Related News

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies