அரக்கோணம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டும் - எல்.முருகன் வலியுறுத்தல்!
May 22, 2025, 10:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரக்கோணம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
May 22, 2025, 07:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரக்கோணம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை பரங்கிமலையில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தைத் தொடங்கி வைத்தபின் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியவர்,

அரக்கோணம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் அரக்கோணத்தில் திமுக நிர்வாகிகளால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று எல்.முருகன் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் தற்போது சார்கள், தம்பிகளின் ஆட்சி தான் நடந்து வருகிறது என்றும் “2047-இல் உலகின் நம்பர் ஒன் நாடாக இந்தியா மாற பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் என்று எல்.முருகன் தெரிவித்தார்.

Tags: L MuruganDMKtn bjpArakkonam woman sexual assault case should be transferred to CBI - L. Murugan insists!
ShareTweetSendShare
Previous Post

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற இந்திய எம்பிக்கள் குழு : ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்!

Next Post

ட்ரம்ப் கூறியதை முற்றிலும் மறுத்த ஜெய்சங்கர்!

Related News

டாஸ்மாக் முறைகேடு – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பாரத நாடு கூறுவதை இன்று பிற நாடுகள் கேட்கின்றன : ஆளுநர் ஆர்.என்.ரவி

நீலகிரி : எம்.ஆர்.ஸ்ரீனிவாசனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!

மேச்சேரி அருகே சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்!

அரியலூர் : ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – பாஜக சார்பில் மூவர்ணக் கொடி பேரணி!

மேம்படுத்தப்பட்ட ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

NEW WORLD ORDER : ராஜதந்திர தாக்குதல் கோலோச்சும் இந்தியா!

“இனப்படுகொலை வீடியோ” : தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த ட்ரம்ப்!

காலம் தாழ்த்தும் முகமது யூனுஸ்? : பாக்., சீனாவின் “பிடியில்” வங்கதேசம்!

பாகிஸ்தானில் நடக்கும் கூத்து : தோல்வியுற்ற ராணுவ தளபதிக்கு பீல்ட் மார்ஷல் பதவி!

அமெரிக்காவின் GOLDEN DOME : அதிநவீன வான்வெளி ஏவுகணை பாதுகாப்பு!

பாகிஸ்தான் தூதரகத்தில் பார்ட்டி : ISI ஏஜென்ட்டாக செயல்பட்ட யூ டியூபர் கைதின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

வக்பு சட்டத் திருத்தம் இஸ்லாமியர்களின் மத விவகாரங்களில் தலையிடவில்லை : உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!

27 நக்சல்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது – சத்தீஸ்கர் டிஜிபி!

குங்குமம் துப்பாக்கிப்பொடியாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை எதிரிகளுக்கு காட்டியுள்ளோம் – பிரதமர் மோடி!

ட்ரம்ப் கூறியதை முற்றிலும் மறுத்த ஜெய்சங்கர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies