ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற தாழ்வுப் பகுதி!
May 23, 2025, 08:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற தாழ்வுப் பகுதி!

Web Desk by Web Desk
May 23, 2025, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரபிக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெற்கு கொங்கன் மற்றும் கோவா கடற்கரைகளுக்கு அப்பால் கிழக்கு மத்திய அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு மத்திய அரபிக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாகவும், அது வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

இதன் காரணமாக கடலோர பகுதிகளில் பேரலைகள் எழும்ப வாய்ப்புள்ளதால் அங்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது, மேலும் 16 முதல் 18 வினாடிகளுக்கு ஒருமுறை பேரலைகள் எழும்ப உள்ளதால் வெள்ளநீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதாகவும் கடலோர குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கடல்சார் சேவை மையம் தெரிவித்துள்ளது.

Tags: weather updatelow pressurerain warningmetrological centertamilnadu rainheavy rainArabian searain alert
ShareTweetSendShare
Previous Post

செங்கல்பட்டு : பாஜக சார்பில் தேசியக் கொடி பேரணி – 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

Next Post

வங்கதேசத்துக்கு எதிரான தொடரை கைப்பற்றிய யுஏஇ!

Related News

ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானுக்கு இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு?

சுற்றுலாத்தலமாகுமா குமரிக்கல்? : புராதன சின்னங்களைஅழிக்கும் மின்திட்டத்தை கைவிட கோரிக்கை!

தவியாய் தவிக்கும் மக்கள் : சுகாதார சீர்கேட்டால் சீரழியும் சுற்றுலா நகரம்!

வடகிழக்கு என்பது ஆற்றலின் சக்தி மையம் : பிரதமர் மோடி

எதுக்குன்னு தெரியுமா? : ஜிம்மில் குவியும் ZEN Z KIDS!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது – அமித்ஷா

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்!

பெண் காவல் ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் : தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்!

கல்குவாரி விபத்தில் 6 பேர் பலி : மூவர் கைது!

ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ் ராவுக்கு சிறை தண்டனை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த எம்.பிக்கள் குழு!

லாட்டரியில் ரூ.230 கோடி வென்ற சென்னை மென்பொறியாளர்!

அய்யா வைகுண்டர் தலைமை பதியில் வைகாசி திருவிழா!

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்த யூடியூபர்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் : 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சவாமி தரிசனம்!

ஆஸ்திரேலியா : ‘கிஸ் ஆஃப் லைட்’ நிகழ்ச்சியில் ஜொலித்த ஒபேரா அரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies