தனியார் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு : துரிதமாகச் செயல்பட்டு பேருந்தை நிறுத்திய நடத்துநர்!
Aug 3, 2025, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனியார் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு : துரிதமாகச் செயல்பட்டு பேருந்தை நிறுத்திய நடத்துநர்!

Web Desk by Web Desk
May 23, 2025, 05:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனி அருகே தனியார் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டபோது, துரிதமாகச் செயல்பட்ட நடத்துநர் பேருந்தை நிறுத்தியதில் பயணிகள் உயிர் தப்பினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து புதுக்கோட்டைச் செல்லும் தனியார் பேருந்தில் ஓட்டுநராகப் பிரபு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் பயணிகளுடன் பழனியிலிருந்து பேருந்தை கணக்கன் பட்டி நோக்கி ஓட்டி சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநர் பிரபுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, ஸ்டேரிங்கில் மயங்கி விழுந்தார்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்து ஓடிய பேருந்தை நடத்துநர் சாதுரியமாகச் செயல்பட்டு உடனடியாக நிறுத்தியதால், பயணிகள் உயிர் தப்பினர்.

பின்னர் ஓட்டுநரைச் சோதித்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ஆயக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துரிதமாகச் செயல்பட்டு பயணிகளின் உயிரை நடத்துநர் காப்பாற்றியது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

Tags: பழனிPrivate bus driver suffers sudden heart attack: Conductor acts quickly and stops the busதனியார் பேருந்து
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலியா : கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் – கடும் பாதிப்பு!

Next Post

ஆஸ்திரேலியா : ‘கிஸ் ஆஃப் லைட்’ நிகழ்ச்சியில் ஜொலித்த ஒபேரா அரங்கம்!

Related News

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

Load More

அண்மைச் செய்திகள்

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

ஆடிப்பெருக்கு கோலாகலம் – நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!

தீரன் சின்னமலை 220 – வது நினைவு தினம் – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மரியாதை!

கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரலாம், ஏன் தெரியுமா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies