தனியார் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு : துரிதமாகச் செயல்பட்டு பேருந்தை நிறுத்திய நடத்துநர்!
Oct 22, 2025, 01:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனியார் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு : துரிதமாகச் செயல்பட்டு பேருந்தை நிறுத்திய நடத்துநர்!

Web Desk by Web Desk
May 23, 2025, 05:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனி அருகே தனியார் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டபோது, துரிதமாகச் செயல்பட்ட நடத்துநர் பேருந்தை நிறுத்தியதில் பயணிகள் உயிர் தப்பினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து புதுக்கோட்டைச் செல்லும் தனியார் பேருந்தில் ஓட்டுநராகப் பிரபு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் பயணிகளுடன் பழனியிலிருந்து பேருந்தை கணக்கன் பட்டி நோக்கி ஓட்டி சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநர் பிரபுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, ஸ்டேரிங்கில் மயங்கி விழுந்தார்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்து ஓடிய பேருந்தை நடத்துநர் சாதுரியமாகச் செயல்பட்டு உடனடியாக நிறுத்தியதால், பயணிகள் உயிர் தப்பினர்.

பின்னர் ஓட்டுநரைச் சோதித்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ஆயக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துரிதமாகச் செயல்பட்டு பயணிகளின் உயிரை நடத்துநர் காப்பாற்றியது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

Tags: பழனிPrivate bus driver suffers sudden heart attack: Conductor acts quickly and stops the busதனியார் பேருந்து
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலியா : கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் – கடும் பாதிப்பு!

Next Post

ஆஸ்திரேலியா : ‘கிஸ் ஆஃப் லைட்’ நிகழ்ச்சியில் ஜொலித்த ஒபேரா அரங்கம்!

Related News

திருவள்ளூர் : புயல் காற்றில் சிக்கி வேருடன் சாய்ந்த ராட்சத மரங்கள்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் – கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்!

ராமநாதபுரம் : வீடுகளுக்குள் மழைநீர் – மொட்டை மாடிகளில் மக்கள் தஞ்சம்!

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா – யாகச்சாலை பூஜையுடன் தொடக்கம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து!

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பு!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை ரத்து : வெள்ளை மாளிகை அறிவிப்பு!

7 உயர் ரக கார்களை வாங்க டெண்டர் கோரிய லோக்பால்!

ஏற்கனவே ஹெச்-1 பி விசா வைத்திருப்போர் கட்டணம் செலுத்த தேவையில்லை – அமெரிக்கா விளக்கம்!

100 கனஅடி உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறப்பு!

வடகிழக்கு பருவமழை : கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்!

கோவை : அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு!

மணிப்பூர் : வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது நிங்கோல் சகோபா திருவிழா!

புதுச்சேரியில் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செம்பரம்பாக்கம் ஏரி மாசடையும் அபாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies