தனியார் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு : துரிதமாகச் செயல்பட்டு பேருந்தை நிறுத்திய நடத்துநர்!
Jan 14, 2026, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனியார் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு : துரிதமாகச் செயல்பட்டு பேருந்தை நிறுத்திய நடத்துநர்!

Murugesan M by Murugesan M
May 23, 2025, 05:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனி அருகே தனியார் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டபோது, துரிதமாகச் செயல்பட்ட நடத்துநர் பேருந்தை நிறுத்தியதில் பயணிகள் உயிர் தப்பினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து புதுக்கோட்டைச் செல்லும் தனியார் பேருந்தில் ஓட்டுநராகப் பிரபு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் பயணிகளுடன் பழனியிலிருந்து பேருந்தை கணக்கன் பட்டி நோக்கி ஓட்டி சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநர் பிரபுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, ஸ்டேரிங்கில் மயங்கி விழுந்தார்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்து ஓடிய பேருந்தை நடத்துநர் சாதுரியமாகச் செயல்பட்டு உடனடியாக நிறுத்தியதால், பயணிகள் உயிர் தப்பினர்.

பின்னர் ஓட்டுநரைச் சோதித்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ஆயக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துரிதமாகச் செயல்பட்டு பயணிகளின் உயிரை நடத்துநர் காப்பாற்றியது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

Tags: Private bus driver suffers sudden heart attack: Conductor acts quickly and stops the busதனியார் பேருந்துபழனி
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலியா : கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் – கடும் பாதிப்பு!

Next Post

ஆஸ்திரேலியா : ‘கிஸ் ஆஃப் லைட்’ நிகழ்ச்சியில் ஜொலித்த ஒபேரா அரங்கம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies